Header Ads

test

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி வீடு திரும்பவில்லை - கண்ணீர் சிந்தும் கணவன் மற்றும் பிள்ளைகள்.

November 24, 2021
  முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை ச...Read More

இலங்கை அரசுக்கு தலையிடியாக மாறிய மற்றொரு விடயம்.

November 24, 2021
 இலங்கை  காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முற்றாக கைவிடப்படுவதாக ஸ்கொட்லாந்து காவற்துறை இன்று அறிவித்துள்ளமை இலங்கை அரசிற்கு...Read More

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் சாள்ஸ் நிர்மலநாதன் காட்டம்.

November 24, 2021
 கனடாவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்...Read More

ஆபத்தாக மாறியுள்ள புத்தளம் மன்னார் வீதியில் உள்ள பாலம்.

November 24, 2021
   புத்தளம் மன்னார் வீதியில் 5ம் கட்டை பகுதியில் இருக்கும் பாலம் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இந்தப் பாலத்தை கடந்து 6ம்...Read More

கொழும்பில் அதிநவீன பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு.

November 24, 2021
  இலங்கையில் முதற் தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய கல்யாணி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹ...Read More

இலங்கை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள பிரித்தானியா.

November 24, 2021
  இலங்கையில் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம்...Read More

யாழில் 6 வயது சிறுமி கடத்தி துன்புறுத்தல்.

November 24, 2021
  யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் 6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்திய குற்றச்சாட்டில் 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை கொடிகாமம் பொலிஸா...Read More

ஆசிரியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

November 24, 2021
 சீஷெல்ஸ் பாடசாலைகளில் கணிதம் - விஞ்ஞானம் கற்பிக்க இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டிலுள்ள பாடசாலைகளி...Read More

போராட்டத்தில் குதித்துள்ள சுகாதாரப் பிரிவினர்.

November 24, 2021
  தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம...Read More

சுவிட்ஸர்லாந்தில் இருந்து பணம் அனுப்பி யாழிலுள்ள கூலிப்படையால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

November 24, 2021
  யாழ்ப்பாணம், உடுவில் - அம்பலவாணர் வீதிப் பகுதியில், கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் தொடர்பில் இரு சந்தேகநபர்கள...Read More

கொழும்பு கல்யாணி தங்க நுழைவு அதி நவீன பாலம் மக்கள் பாவனைக்கு.

November 24, 2021
 இலங்கையில் முதன் முறையாக அதிசக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய, கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனிப் பாலத்தை ஜனாதிபதி க...Read More

கட்டுநாயக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்.

November 24, 2021
  கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் பெருந்தொகைப் பணத்...Read More

யாழில் டிப்பர் வாகனம் மோதியதில் முதியவர் பலி.

November 24, 2021
   யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று இரவு, துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் முதியவர் படுகாயமடைந்துள்ளார். இந்...Read More

வெளி மாகாணங்களிலிருந்து வருகை தருபவர்களால் ஆபத்து - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிப்பு.

November 24, 2021
  வெளி மாகாணங்களில் இருந்து டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் , இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும்...Read More

வடக்கு ஆளுநரின் பொது உறவுகள் இணைப்பாளராக ரி.கணேசநாதன் நியமனம்.

November 24, 2021
  வட மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்திய...Read More

பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாய் கைது.

November 23, 2021
  யாழ்ப்பாணம் - மட்டுவிலில் இளம்பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்டதாக அவருடைய தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கு...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பலியெடுத்த படகு விபத்து.

November 23, 2021
 திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். முப்பது வயது த...Read More

பத்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

November 23, 2021
 நாட்டின் தென் கிழக்கு கடற்பகுதியில் நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா...Read More

கடற்படையினரை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த நபருக்கு நேர்ந்த சோகம்.

November 23, 2021
   கிளிநொச்சி பூநகரி - கௌதாரிமுனை கடற்கரையில் சடலமொன்று மீட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக மீட்கப்பட்டவர் பாசையூரை சேர்ந்த காணாமல...Read More

யாழ் கோப்பாய் பகுதியில் படையினருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல்.

November 23, 2021
  யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் அங்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், பொல...Read More

15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தை தலைமறைவு.

November 23, 2021
 அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய ஒரு பிள்ளையின்  தந்தை தலைமறைவாகியுள்ளார். அததோடு சம்பவம் தொடர்...Read More

யாழில் பாடசாலை மாணவி ஒருக்கு நேர்ந்த துயரச் சம்பவம்

November 23, 2021
 யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனு...Read More

திருகோணமலை படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 10 பேர் மரணம்.

November 23, 2021
 திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமற் போயிருந்த 17 பேர் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது....Read More

திருகோணமலையில் இடம்பெற்ற துயரம் - 6 பேர் உயிரிழந்ததாக தகவல்.

November 23, 2021
  திருகோணமலை - கிண்ணியா,  குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் இடம்பெறுவதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவ...Read More

வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கில் கனமழை பெய்யக்கூடும்.

November 23, 2021
  இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை பெ...Read More