Header Ads

test

வீட்டிற்கு அருகில் தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் சடலம்.

September 01, 2021
  நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் ஒன்று, ...Read More

இலங்கையில் உச்சத்தை தொட்ட கொவிட் மரணங்கள்.

September 01, 2021
  இலங்கையில் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 215 ஆக  அதிகரித்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக...Read More

மன்னாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பப்பாசிக் காய்கள்.

September 01, 2021
   மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீட்டுத் தோட்ட பப்பாசிகள் இரண்டில் விசித்திரமான முறையில் காய்கள் காணப்படுகின்றமை பலருக்கும் ஆச்சரி யத்தினை ...Read More

கொவிட் தொற்றால் தாயும் மகனும் இறந்த பெரும் சோகம்.

September 01, 2021
 கொரோனா வைரஸ் தொற்றால் தாயும், மகனும் உயிரிழந்துள்ள மற்றுமொரு பெருந்துயர் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரலஸ்கமுவ, திவுல்பிட்டிய பகுதியைச் சே...Read More

முல்லை மாந்தை கிழக்கில் குடும்பஸ்த்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சோகம்.

September 01, 2021
  முல்லைத்தீவு  மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ள ச...Read More

மொடர்னா தடுப்பூசி தொடர்பில் வெளிவந்த தகவல்.

September 01, 2021
   மொடர்னா தடுப்பூசியானது பைஸர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை வழங...Read More

உறங்கிக் கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை.

September 01, 2021
  சூரியவெவ - மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் 34 வயது பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்ருந்த பெண்ணே ...Read More

கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் அதிகரித்துள்ள குடும்ப வன்முறைகள்.

September 01, 2021
  தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வீட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் கடந்த 10 நாட்களில் (ஓகஸ்...Read More

கொவிட் தொற்று பரவ பொதுமக்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர்.

September 01, 2021
  வடக்கு - கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பெருந்தொற்றின் நோய்க்காவி...Read More

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பச்சோந்தி.

September 01, 2021
  புத்தளம் - பாலவியா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் அரிய வகை பச்சோந்தி கண்டுபிடிக்கப்பட்டதாக புத்தளம் வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவ...Read More

வயலில் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

September 01, 2021
அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் 07  கைக்குண்டுகள் ...Read More

ஊரடங்கு வேளையிலும் கொள்ளையடிக்கப்பட்ட நகை.

September 01, 2021
  மட்டக்களப்பு சின்ன ஊறணியில் பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையுடன் இணைந்த நகைக்கடை ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து அங்கிருந்த 5 அரை பவுண் தங்...Read More

டெல்டா திரிவு வேகமாக பரவிவரும் நிலையில் வெளியே செல்லும் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

September 01, 2021
  இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் ...Read More

ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட புதிய தகவல்.

September 01, 2021
  நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் இதுவரை எடுக்கப்படவி...Read More

01.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 01, 2021
 மேஷ ராசி அன்பர்களே! இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அற...Read More

சுவர் இடிந்து வீழ்ந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவன்.

August 31, 2021
  வவுனியா, பம்பைமடு - பெரியக்கட்டு பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த சுவர் ஒன்றிலிருந்து சில சீமெந்து கற்கள் சரிந்து விழு...Read More

நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

August 31, 2021
  நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் த...Read More

நாட்டில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் எதிர் நோக்கவுள்ள பாரிய சிக்கல்.

August 31, 2021
  நாட்டில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்...Read More

வடக்கில் தேங்கிக் கிடக்கும் கொவிட் சடலங்கள்.

August 31, 2021
  வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தர்களை எரியூட்டும் ஒரேயொரு எரிவாயு மயானமாக காணப்பட்ட வவுனியா பூந...Read More

இறுதி யுத்தத்தில் சரணடைந்த சிறுவர்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ள சண் மாஸ்டர்.

August 31, 2021
  இறுதி யுத்தத்தம் முடிவுக்கு வந்த போது சர்வதேச போர்விதிகளுக்கு அமைவாக சிறீலங்கா இராணுவத்திடம் தமது பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள் சிறுவர்க...Read More

அதிபர் ஆசிரியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி.

August 30, 2021
  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மிக நீண்ட நாட்களாக அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு...Read More

தமிமீழ விடுதலைப்புலிகளின் இனச் சுத்திகரிப்பை எண்ணி தலை குனிவதாக தெரிவித்துள்ள சுமந்திரன்.

August 30, 2021
 தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. ...Read More

ரிஷாட் பதியூதீனின் மனைவிக்கு பிணை மறுப்பு.

August 30, 2021
 பிணை மனுவுக்கு முறையீடு செய்திருந்த ரிஷாட் பதியுனின்  மனைவியின் கோரிக்கையை முற்றாக நிராகரித்ததோடு  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்...Read More

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனை.

August 30, 2021
   நாட்டில் போலியாக தயார் செய்யப்பட்ட ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருகின்ற ந...Read More