Header Ads

test

29.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 29, 2021
  மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும...Read More

சிறு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் .

April 28, 2021
  சிறு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கிறது. இதேவேளை கர்ப்பிணித் தாய்மார்கள...Read More

யாழில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தீ வைத்து எரிப்பு.

April 28, 2021
  யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்த சில்லாலையில் இன்று 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினருக்கு கிட...Read More

கொலை செய்யப்பட்ட ஒரு இலங்கை பணிப்பெண்ணின் சோக கதை.

April 28, 2021
  இலங்கைக்குச் செல்லும்படி கூறப்பட்டபோது கொலை செய்யப்பட்ட ஒரு இலங்கை பணிப்பெண், வறுமை காரணமாக வெளிநாடு சென்றிருந்தாலும் உயிருக்கு பணம் செலுத...Read More

புதுவருட தினத்தில் ஹொட்டல் ஒன்றில் யுவதியொருவருடன் அத்துமீறி நடக்க முற்பட்டகிரிக்கெட் வீரர்.

April 28, 2021
  புதுவருட தினத்தில் ஹொட்டல் ஒன்றில் யுவதியொருவருடன் அத்துமீறி நடக்க முற்பட்ட நிலையில், நையப்புடைக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு செல்ல வெட்கத்தி...Read More

திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பகுதியில் இளம் குடும்பப் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆர்ப்பாட்டம்.

April 28, 2021
  திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பகுதியில் இளம் குடும்பப் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப...Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவிற்க்கு வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

April 28, 2021
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவிற்க்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் நேற்று வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை...Read More

நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளது.

April 28, 2021
  நாட்டில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று பதிவாகினர். மேலும் 463 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள...Read More

நீதி கோரி பெண்ணொருவர் தீக்குளிக்க முயற்ச்சி.

April 28, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை காணப்படுவதால் அதில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்ற காரணத்தினால...Read More

எதற்கும் அஞ்சவேண்டாம் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு.

April 28, 2021
  கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகள் முடக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் நீண்ட நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை களஞ்சியப்படுத்துமா...Read More

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

April 28, 2021
நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,475 ஆக அத...Read More

சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

April 28, 2021
  சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய நகரசபை, வெஹெரயாய, வெல்...Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 145 பேர் கைது.

April 28, 2021
  நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுக...Read More

இடியன் துவக்கு வெடித்து காயமடைந்தவர் பொலிஸாரால் கைது.

April 28, 2021
  முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக இடியன் துப்பாக்கி பயன்படுத்த முற்பட்ட போது தவறுதலாக ...Read More

28.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 28, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்...Read More

யானை தாக்கி வயோதிபர் ஒருவர் மரணம் - திருகோணமலையில் சம்பவம்.

April 27, 2021
  திருகோணமலை - சேருநுவரவில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர...Read More

திருகோணமலையில் கணவன் மனைவி விபத்து.

April 27, 2021
 திருகோணமலை - ஹொரவபொத்தான பிரதான வீதியின், பம்மதவாச்சி பகுதியில் இன்று முற்பகல் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவரும்...Read More

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் வடமாகாண ஆளுநர்.

April 27, 2021
  சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார...Read More

இலங்கையில் ஏராளமான கொரோனா கொத்தணிகள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவித்தல்.

April 27, 2021
 இலங்கையில் ஏராளமான கொரோனா கொத்தணிகள்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல். நாட்டில் ஏராளமான கொரோனா தொற்று கொத்தணிகள்; உருவாகி வருவதாக தலைமை ...Read More

27.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 27, 2021
  மேஷராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குட...Read More

முடியாதவன் கையில் எடுக்கும் முதல் முயற்சியே தற்கொலை................!!!

April 23, 2021
தற்கொலை செய்பவர்கள்  தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையுமே முதலில் கொலை  செய்கிறார்கள்  அதன் பின்பே தம்மை தாமே அழித்து கொள்கிறார்கள்.......!!!...Read More

22.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 22, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்த...Read More