மட்டக்களப்பில் வீதி ஓரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர...Read More
யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த தெய்வேந்திரம் வசந்தி (62) மூதாட்டி நேற்று (12) வெள்ளிக்...Read More
அனுராதபுரம் ஞான அக்காவின் வீடு மற்றும் விகாரைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் எரிந்து நாசமான அவரது வீட்டை புனரமைக்கு...Read More
இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இ...Read More
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று வீரமுனையில் அனுஷ்டிக...Read More
இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வர...Read More
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அ...Read More
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட ...Read More
எதிர்கால சந்ததியினரின் தேவை கருதி பிரதேசங்கள் தோறும் மரநடுகை செயற்றிட்டத்தை வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.தற...Read More
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாடொன்றின் காலை விஷமிகள் துண்டாடியதுடன்,மற்றுமொரு காலிலும் காயத்தை ஏ...Read More
15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டத்தின் ஹிதோகம பொலிஸ் பிரிவில் இந்த...Read More
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதேவேளையில்,ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஓகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட...Read More
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள இன்றைய தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் ...Read More
கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெர...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.