அம்பாறை தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) கால...Read More
மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்...Read More
இலங்கையில் இன்று முதல் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்...Read More
சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பேருந்துகள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் ...Read More
உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள இ...Read More
நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ந...Read More
தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் க...Read More
இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் வைத்து தம்பதியினர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றிரவு (30-07-20...Read More
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவை ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், உ...Read More
பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள...Read More
யாழில் பெற்றோல் கேட்டு தொந்தரவு செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.பருத்தித்துறை நீதிமன...Read More
எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு ...Read More
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் விகாரமஹா தேவி பூங்காவிற்கு மாற்றப்படாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த மு...Read More
நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்று காரணமாக மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் 30 த...Read More
பலாங்கொடைப் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரொருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான அபேரத்ன (வயது 78) என்பவர...Read More
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உயர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் த...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.