Header Ads

test

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுத்த பாரிய போராட்டம்.

April 28, 2022
மக்களின் இறையாண்மையினை நிலைநாட்டுதல் வாழ்க்கைச்செலவு தினம் தினம் அதிகரிப்பு, ஆனால் சம்பள முரண்பாட்டிற்கு நீண்டகாலமாகத் தீர்வில்லை என வலியுறு...Read More

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

April 28, 2022
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானைப் பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்த    பின்பு  ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவ...Read More

வவுனியாவில் இளைஞன் ஒருவரை மோதித் தள்ளிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலய வாகனம்.

April 28, 2022
 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்ற...Read More

அரசுக்கு எதிராக வீதிகளில் ரயர்களை கொழுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டம்.

April 28, 2022
   நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுதுள்ளன. இந்த போராட்டத்திற்கு பல அரச, த...Read More

வவுனியாவில் இடம்பெற்ற பேரணியில் சீன மொழி தாங்கிய பதாதைகள்.

April 28, 2022
 வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு ப...Read More

கோட்டாபய ராஜபக்ச அரசிற்கு எதிராக ஜெனிவாவில் ஒன்று திரண்ட சிங்கள மக்கள்.

April 28, 2022
 ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக பெருமளவான சிங்கள மக்கள் ஒன்று திரண்டு எத...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

April 28, 2022
 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடமுடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத...Read More

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்த இளைஞர்கள்.

April 28, 2022
  யாழ்ப்பாணம் – குருநகரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதா...Read More

இலங்கையில் பாடசாலை மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸார்.

April 28, 2022
  றம்புகனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந...Read More

இலங்கையில் பாடசாலை மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸார்.

April 28, 2022
  றம்புகனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந...Read More

முற்று முழுதாக முடங்கிய கொழும்பு நகரம்.

April 28, 2022
  சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.   நாடளாவிய ரீதியில்  அரச மற்ற...Read More

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற பதற்ற நிலை - குவிக்கப்பட்ட பொலிஸார்.

April 28, 2022
  கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்ப...Read More

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையே அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை.

April 28, 2022
 முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...Read More

யாழில் வீடியோ கேமால் பறி போன இளைஞனின் உயிர்.

April 28, 2022
 யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...Read More

வர்த்தகர் ஒருவர் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - மயிரிழையில் உயிர் பிழைத்த அதிசயம்.

April 28, 2022
  கொழும்பு- பேலியகொடவில் நேற்றிரவு  இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் குறிவைக்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் காயமின்றி தப்பியுள்ளார். வர்த்தகர் அவர...Read More

நாளைய தினம் பேருந்து சேவைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 27, 2022
   அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் , ...Read More

கணவருடன் ஏற்பட்ட தகராறு - வீட்டை கொழுத்திய மனைவி.

April 27, 2022
  கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வ...Read More

நாளை இடம்பெறவுள்ள வேலை நிறுத்த போராட்டம்.

April 27, 2022
 ஜனாதிபதியையும், பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலக கோரி நாளைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தினை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன...Read More

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

April 27, 2022
  அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் அர...Read More

கொழும்பு - மருதானை புனித ஜோசப் கல்லூரி கட்டிடமொன்றில் தீ பரவல்.

April 27, 2022
  கொழும்பு - மருதானை புனித ஜோசப் கல்லூரி கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க...Read More

விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்.

April 27, 2022
  விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று பகல் 12...Read More

யாழில் இளைஞன் ஒருவரின் தவறான முடிவால் நேர்ந்த சோகம்.

April 27, 2022
  யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள...Read More

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய அனுமதி.

April 27, 2022
  இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.  நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட...Read More

கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் பலி.

April 27, 2022
பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று(26) இடம...Read More