Header Ads

test

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை எதிர்த்து யாழில் வெடித்த பாரிய மக்கள் போரட்டம்.

February 04, 2022
  இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் யாழ் , முற்றவெளியில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள...Read More

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த பழக்கடை.

February 04, 2022
  வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவர...Read More

ஆழ்கடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு.

February 04, 2022
  புத்தளத்தில் உள்ள பெரியபாடு ஆழ் கடலில் மாயமான மீனவர் ஒருவரின் சடலம் பெரியபாடு பிரதேச ஆழ்கடலில் மிதந்து கொண்டிருந்த வேளையில் மீனவர்களினால் ...Read More

இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்களின் விடுதலை தொடர்பில் குரல் கொடுத்துள்ள சீமான்.

February 04, 2022
 எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடந்த இரண்டு மாத காலத்திற்கும...Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு197 கைதிகள் விடுதலை.

February 03, 2022
  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....Read More

கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி.

February 03, 2022
  ஹொரணை - மல் பெரிகம பிரதேசத்தில் மனைவி ஒருவர்,தனது கணவரைக் கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமா...Read More

நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்கால் மண்ணில் மாபெரும் பேரணி.

February 03, 2022
  நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூ...Read More

கிளிநொச்சி கண்டாவளை வைத்திய அதிகாரி பிரியந்தினிக்கு எதிராக களமிறங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்.

February 03, 2022
கிளிநொச்சி கண்டாவளை வைத்திய அதிகாரி பிரியந்தினி எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் சுகாதார துறை பணிப்ப...Read More

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி மாத்தளையில் கண்டுபிடிப்பு.

February 03, 2022
  கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில...Read More

யாழில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

February 03, 2022
  யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாய் வெட்ட...Read More

உலக சாதனை படைத்துள்ள மற்றுமொரு தமிழர்.

February 02, 2022
  இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து...Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டம்.

February 02, 2022
  இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திகதி,  காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்...Read More

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த மாணவன் பொலிஸாரால் மீட்பு.

February 02, 2022
  காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் என்ற மாணவனை கண்டு...Read More

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.

February 02, 2022
  தங்கத்தை எவ்வளவுதான் நாம் வாங்கினாலும் இன்னும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். எல்லா மக்களும் விரும்ப...Read More

யாழில் வெடித்துள்ள மீனவர்களின் தொடர் போராட்டம்.

February 02, 2022
யாழ். மீனவர்களின் போராட்டம் பருத்தித்துறை சுப்பர்  மடம் பகுதியில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் - இனி ...Read More