யாழ்.தாளையடிப் பகுதியில் காச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத...Read More
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளத...Read More
தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும்.கண்டியச் சட்டம் முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத...Read More
உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை நோர்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் அறிமுகம் செய்துள்ளது. 80 மீட்டர் ந...Read More
வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் பலியாகின துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. க...Read More
யாழ்.பல்கலைக்கழகத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இன்று (21) மாவீரர் வாரம் ஆரம்பமாக...Read More
ஊர்காவற்துறை பகுதியில் இருந்து புலிகளின் கிளைமோர் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிளைமோர் இன்று (21) ஞாயிற்றுகிழமை ஊர...Read More
மல்லி அல்லது தானியா விதை என அறியப்படும் கொத்தமல்லி விதைகள் நமது வீட்டு சமையலறையில் காணப்படும் முக்கிய பொருட்களுள் ஒன்று. இவற்றின் இலைகள் பொ...Read More
முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பண...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.