Header Ads

test

பசறை 10ம் கட்டையில் பாரவூர்தியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

March 31, 2021
  பசறை 10ம் கட்டை பிரதேசத்தில் நேற்று மாலை பாரவூர்தியொன்று பாதையை விட்டு விலகி சிறு கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. பசற...Read More

பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

March 30, 2021
 கம்பஹா மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியுள்ளார். இதனால் அவர் உடல்நிலை பாதிக்...Read More

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

March 30, 2021
  மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர...Read More

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி.

March 30, 2021
 கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் க...Read More

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

March 30, 2021
  தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று (30.03.2021) குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் லிந்துலை வை...Read More

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது.

March 30, 2021
  கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை நீத...Read More

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கை.

March 30, 2021
  கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ...Read More

மட்டக்களப்பில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

March 30, 2021
  மட்டக்களப்பில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் திட்டத்தினை நிறுத்தி பெண்களை ...Read More

இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒருவர் பலி - திருகோணமலையில் சம்பவம்.

March 30, 2021
திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை 5ம் கட்டை பகுதியில் இன்று காலை (30) வீதியோர...Read More

போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் 20 பேரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியல் நீடிப்பு.

March 30, 2021
  போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர...Read More

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் சூறையாடல்.

March 30, 2021
  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த கோவிலில் புனரமைப்பு ...Read More

சீகிரியா பகுதியில் பிரதான வீதியில் நபரொருவரின் சடலம் இன்று(30) காலை சீகிரியா காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

March 30, 2021
  சீகிரியா பகுதியில் பிரதான வீதியில் நபரொருவரின் சடலம் இன்று(30) காலை சீகிரியா காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதமொன்றை ப...Read More

முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.

March 30, 2021
  கட்சிக்குள் ஏற்பட்ட உறுப்புரிமை நீக்கல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு ...Read More

குருக்கள்மடம் பகுதியில் பட்டா வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

March 30, 2021
  குருக்கள்மடம் பகுதியில் பட்டா வாகனம் ஒன்று   வேலியை பிரித்துக் கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி...Read More

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை விரைவில்.

March 30, 2021
  மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பௌத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் பேரா...Read More

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விடுதலை - கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவிப்பு.

March 30, 2021
  முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை, லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது...Read More

பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சீருடையுடன் சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால்,பதில் தாக்குதல் நடத்தலாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு.

March 30, 2021
  பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சீருடையுடன் சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால், உயிர்பாதுகாப்பிற்காக அவர் பதில் தாக்குதலை ...Read More

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை.

March 30, 2021
  கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்த...Read More

உயிருக்கு அச்சுறுத்தல் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.

March 30, 2021
  தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவ...Read More

இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

March 30, 2021
  இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி கோட்ட...Read More

யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள 60 பாடசாலைகளில் 30ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.

March 30, 2021
  யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள 60 பாடசாலைகளில் 30ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சாவகச்சோி நகரசபை உறுப்பினர் யோ...Read More

நாட்டில் நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை - சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவிப்பு.

March 30, 2021
  நாட்டில் நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்ப...Read More

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து வரும் சித்தார்த் சிங் ஜமாத் என்ற சிறுவனின் வியக்கவைக்கும் கண்டுபிடிப்பு.

March 30, 2021
  இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து வரும் சித்தார்த் சிங் ஜமாத் என்ற பரம்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட 6 வயது சிறுவன். வால்செல...Read More

30.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 30, 2021
  மேஷராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குட...Read More