Header Ads

test

யாழ்.காங்கேசந்துறை கடலில் சில வகையான ஆல்காக்கள் எனப்படும் பாசி வேகமாக உருவாகி வருகின்றன.

March 29, 2021
  யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை கடல் எல்லையில் சில வகையான ஆல்காக்கள் எனப்படும் பாசி வேகமாக பரவுகின்றன. இது குறித்து மீனவர்கள் யாழ்ப்பாண மீன்வள...Read More

போர் குற்றவாளிகை சிக்க வைக்க வலை விரிக்கும் மனித உரிமையாளர் மிச்சேல் பச்லெட்.

March 29, 2021
  போர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உட்பட 28 இராணுவ அதிகாிகள் குறித்து வி...Read More

நித்திரையிலிருந்த கணவனின் கழுத்தை போர்வையால் நெரித்துக் கொலை செய்த மனைவி.

March 29, 2021
  நித்திரையிலிருந்த கணவனின் கழுத்தை போர்வையால் நெரித்துக் கொலை செய்த மனைவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ...Read More

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என்பதுடன் அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

March 29, 2021
  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என்பதுடன் அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை உ...Read More

ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

March 29, 2021
 இன்று ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். கயஸ் ரக வாகனம் ஒன்றும் மோட்டா...Read More

மாணவியை துஸ்பிரயோகம் செய்த இரு சக மாணவர்கள் பொலிசாரால் கைது.

March 29, 2021
  தென்னிலங்கையில் 15 வயதான மாணவியை துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம...Read More

நீர்வீழ்ச்சியில் நீராடும்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

March 29, 2021
  கொலொன்ன, வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடும்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இச் சம்பவம...Read More

இன்னும் சில மணித்தியாலங்களில் சுயஸ் கால்வாயின் ஊடான எவர்கிவன் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்.

March 29, 2021
  எகிப்தின் சுயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர்கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ...Read More

பொது மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு.

March 29, 2021
  பாடசாலைகளிலும் வீடுகளிலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பொது போக்குவரத்தினை பயன்படுத்தும்போது சுகாதார ...Read More

நிலாவரை அகழ்வுப் பணி தடுத்து நிறுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டுள்ளவலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர்.

March 29, 2021
  நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்...Read More

விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை.

March 29, 2021
  விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார ப...Read More

திருநெல்வேலி வடக்கு பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர் - நல்லுார் பிரதேச செயலகம்.

March 29, 2021
  கொரோனா அச்சம் காரணமாக யாழ்.திருநெல்வேலி வடக்கு பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்து...Read More

வீட்டுத்திட்ட கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள இழுபறி தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி.

March 29, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்டங்கள...Read More

தூக்கமாத்திரை வழங்கி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையிடும் சந்தேகநபர் ஒருவர் கைது.

March 29, 2021
  நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் பயணங்களை மேற்கொள்ளும் யுவதிகளுடன் நெருக்கமாக உரையாடி அவர்களுக்கு தூக்கமாத்திரை வழங்கி அவர்களின் பணம் ...Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

March 29, 2021
 யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா வித...Read More

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி - கண்டியில் சம்பவம்.

March 29, 2021
  கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து ஒரு கால்நடை வை...Read More

பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரிப்பு -பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவிப்பு.

March 29, 2021
  பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரித்திருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவ...Read More

நாட்டில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்படுத்தப்படும் - வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு.

March 29, 2021
  கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்கள் தரமற்றவை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்துள்ளது. கட...Read More

ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவிப்பு.

March 29, 2021
  இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய...Read More

யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.

March 29, 2021
  ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளிலேயே தங்...Read More

நீர்த்தேக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் தொடர்பில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்.

March 29, 2021
  தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து, கடந்த வியாழன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் படுகொலைச் செய்யப்பட்டு வீசப்பட்ட...Read More

நல்லூர் கிட்டுப் பூங்காவிற்கு தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

March 29, 2021
  நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு...Read More

வடக்கில் 12 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

March 29, 2021
 வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை க...Read More

29.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 29, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாக...Read More

வாகன விபத்தில் போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த காவல்துறை பரிசோதகர் பலி.

March 28, 2021
  நிட்டம்புவ - கலகெடிஹேன சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ப...Read More