Header Ads

test

கிளிநொச்சி - உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்கள அகழ்வாராய்ச்சிக்கு எதிராக பொதுமக்களால் இரண்டாம் நாளாக கவயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

March 23, 2021
  கிளிநொச்சி - உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் இரண்டாம் நாளாக கவயீர்ப...Read More

கணவனின் பொறியில் சிக்கிய மனைவி உயிரிழப்பு.

March 23, 2021
  ஹாலிஎல – லந்தேவல பிரதேசத்தில் பயிர்களை பாதுகாப்பதற்காக கணவனால் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று ...Read More

புலிக்கு வந்த சோதனை.

March 23, 2021
  களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை சிறுத்தையொன்று உயிரிழ...Read More

குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.

March 23, 2021
  முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க சுவீகரிக்கும் நடவடிக்கையை தொல...Read More

காட்டை காயப்படுத்திய பத்தேகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது.

March 23, 2021
பத்தேகம - திபில்ல வனப்பகுதியினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பத்தேகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பே...Read More

பசறையில் விபத்துக்குள்ளான பஸ் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்.

March 23, 2021
  பசறை - 13ஆம் கட்டைப் பகுதியில் நடந்த பாரிய விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெறும் நிலையில் குறித்த பஸ் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கு...Read More

விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் மரணம்.

March 23, 2021
  ராஜகிரியாவில் இன்று (23) காலை நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். ராஜகிரியா, ஆயுர்வேத வளைவுச்சந்தியில் கடமையில் ...Read More

அம்பாறையில் உள்ள சங்கமன்கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள்.

March 23, 2021
 அம்பாறையில் உள்ள சங்கமன்கண்டி என்னுமிடத்தில் முக்கிய வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் 3km தூரத்தில், ஏராளமான பண்டைய சின்னங்கள் காணப்பட...Read More

23.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 23, 2021
  மேஷராசி அன்பர்களே! மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச...Read More
March 22, 2021
  வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தை மாணவர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டனர். வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ப...Read More

பேத்தியை துஸ்பிரயோகம் செய்த பாட்டனார்.

March 22, 2021
  தனது மகனின் 7 வயதான மகளை (பேரப்பிள்ளை) பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 73 வயதான நபரொருவரை எதிர்வரும் 31 ஆம் திகதிவர...Read More

மன்னாரில் வீடு ஒன்றில் திடீரென பற்றிய தீ.

March 22, 2021
  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள...Read More

விசேட அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்பிற்குள் சிக்கிய தேயிலை களஞ்சியசாலை.

March 22, 2021
  பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிர...Read More

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் இரு தாதியர்கள் பலவந்தமாக பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது .

March 22, 2021
  மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் இரு தாதியர்கள் பலவந்தமாக பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள...Read More

மன்னார் மாவட்டத்தையும் விட்டுவைக்காத தொல்லியல் திணைக்களம்.

March 22, 2021
  மன்னார் மாவட்ட நீதிமன்றம் மற்றும் பள்ளிவாசல், வீடுகள், பொலிஸ் நிலையம், சிறைச்சாலை உள்ளிட்ட பல கட்டுமானங்களை அகற்றுமாறு தொல்லியல் திணைக்களம...Read More

யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயம்.

March 22, 2021
  யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெர...Read More

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சுற்றிவழைத்த கடற்படையினர்.

March 22, 2021
  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போத...Read More

இலங்கையின் இன்னுமொரு பகுதியையும் தன் வசப்படுத்திய சீனா.

March 22, 2021
  சிங்கராஜ வனத்துக்குள் இரண்டு பாரிய நீர்நிலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்காக சீன நிறுவனத்துடன் இணைந்து திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவ...Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதலாவது கோரோணா மரணம்.

March 22, 2021
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என ...Read More

பசறை மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி.

March 22, 2021
  பசறை மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்...Read More

அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலவும் பலத்த மழை காரணமாக 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

March 22, 2021
  அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக நியூசவுத் வேல்ஸ் பகுதியிலிருந்து 18 ஆயிரம் பேர் வெளியேற்ற...Read More

16 ஆம் திகதி தலை மன்னாரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

March 22, 2021
  தலை மன்னார் - பியர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி...Read More

வாழைப்பழத்தால் வந்த வினை - ஒருவர் கொலை.

March 22, 2021
  குருணாகல் பிரதேசத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகம் எனக்கூறி வன்முறையில் ஈடுபட்ட வாடிக்கையாளர் ஒருவர், வர்த்தக நிலையமொன்றின் ஊழியரை தாக்கிக்...Read More

பசறையில் இடம்பெற்ற கோரவிபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவரின் பகீர்த்தகவல்.

March 22, 2021
 பசறையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான குற...Read More