Header Ads

test
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது.

March 21, 2021
  யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப...Read More

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

March 17, 2021
 யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ள...Read More

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

March 14, 2021
  வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் யாழ்ப்பாணத்தில் அட...Read More

அபாய நிலையில் யாழ்ப்பாணம் - அச்சத்தில் மக்கள்.

March 13, 2021
 யாழில் தற்போது நிலவும் அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவ...Read More

இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூரம் - யாழில் சம்பவம்.

March 12, 2021
  யாழ்ப்பாணத்தில் கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொ...Read More

யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

March 12, 2021
 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்...Read More

குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொள்ளும் அடியார்கள்.

March 11, 2021
 முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில்...Read More

விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மாலதி படையணியின் பயிற்ச்சி முகாமில் கண்டுபிடிப்பு.

March 10, 2021
  யாழ்.மாவட்டம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மாலதி படையணியினரின் பயிற்சி முகாம் வரணி- தாவளை இயற்றாளைப் பகுதியில் இயங்கி வந்த...Read More

மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி வீட்டிலிருந்த சுமார் 40 பவுண் தங்க நகைகள் கொள்ளை - யாழில் சம்பவம்.

March 10, 2021
  மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி வீட்டிலிருந்த சுமார் 40 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வல்வெ...Read More

காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை சாலை பேருந்து சேவைகள் இன்றுஇடம்பெறவில்லை.

March 09, 2021
காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை சாலை பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவில்லை. சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்...Read More

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

March 09, 2021
  யாழ்ப்பாணத்தில் நேற்று (8) மட்டும் 22 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்து...Read More

யாழ்ப்பாணம் மக்கள் வங்கி கிளை உதவிமுகாமையாளர் வீதி விபத்தில் பலி.

March 09, 2021
யாழ்ப்பாணம் மக்கள் வங்கி கிளை உதவிமுகாமையாளர் வீதி விபத்தில் பலி. யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்...Read More

யாழில் இளைஞர் ஒருவர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல்.

March 08, 2021
  யாழில் இளைஞர் ஒருவர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பி...Read More

யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிபொருள் .

March 08, 2021
  யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிபொருள் உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட...Read More

நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம்.

March 08, 2021
இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும்  தீப்பந்த போராட்டம் ...Read More

யாழ் நகரில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல்.

March 07, 2021
  யாழ் நகரில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. யாழ் கஸ்தூரியார் வீதியிலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றி...Read More

யாழ் மக்களுக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்.

March 05, 2021
  யாழ். மாநகரின் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில், கொரோனா வைரஸ் தொற...Read More

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று.

March 04, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் த...Read More