Header Ads

test
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

நாட்டில் திங்கள் முதல் பொது போக்குவரத்தில் விசேட கண்காணிப்பு.

October 02, 2021
    வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் பஸ்கள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள்...Read More

இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு.

October 02, 2021
  நியூஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலானது, ஸ்ரீலங்காவில் தான் நடத்தப்பட வாய்ப்புகள் இருந்தன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமை...Read More

நாட்டில் மதுபான சாலைகளை மீள திறந்ததால் ஏற்பட்ட வினை.

October 02, 2021
   நாடுமுழுவதும்  தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வீதிச் சோதனையின்போது 188 பே...Read More

இலங்கை கடற்பரப்பை அண்மிக்கும் வெளிநாட்டு போர்க்கப்பல்கள்.

October 02, 2021
  ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர...Read More

இலங்கை அரசியலில் புதிதாக களமிறக்கப்படவுள்ள மற்றுமொரு ராஜபக்ஷர்.

October 02, 2021
    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷ வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெர...Read More

மாயமாகிய பிரதமர் வீட்டு செல்லப்பிராணி - மீட்டுத்தருபவர்களுக்கு விசேட பரிசு வழங்குவதாக ரோஹித்த தெரிவிப்பு.

October 02, 2021
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பூனையை கண்...Read More

கணவனின் பொறியில் சிக்கிய மனைவி உயிரிழப்பு.

March 23, 2021
  ஹாலிஎல – லந்தேவல பிரதேசத்தில் பயிர்களை பாதுகாப்பதற்காக கணவனால் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று ...Read More

காட்டை காயப்படுத்திய பத்தேகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது.

March 23, 2021
பத்தேகம - திபில்ல வனப்பகுதியினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பத்தேகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பே...Read More

பசறையில் விபத்துக்குள்ளான பஸ் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்.

March 23, 2021
  பசறை - 13ஆம் கட்டைப் பகுதியில் நடந்த பாரிய விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெறும் நிலையில் குறித்த பஸ் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கு...Read More

விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் மரணம்.

March 23, 2021
  ராஜகிரியாவில் இன்று (23) காலை நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். ராஜகிரியா, ஆயுர்வேத வளைவுச்சந்தியில் கடமையில் ...Read More

பேத்தியை துஸ்பிரயோகம் செய்த பாட்டனார்.

March 22, 2021
  தனது மகனின் 7 வயதான மகளை (பேரப்பிள்ளை) பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 73 வயதான நபரொருவரை எதிர்வரும் 31 ஆம் திகதிவர...Read More

விசேட அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்பிற்குள் சிக்கிய தேயிலை களஞ்சியசாலை.

March 22, 2021
  பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிர...Read More

பசறை மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி.

March 22, 2021
  பசறை மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்...Read More

பசறையில் இடம்பெற்ற கோரவிபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவரின் பகீர்த்தகவல்.

March 22, 2021
 பசறையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான குற...Read More

அதிக குற்றச்செயல்கள் பதிவாகும் கல்கிசை மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளில் ஒருவாரத்திற்கு விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

March 21, 2021
   அதிக குற்றச்செயல்கள் பதிவாகும் கல்கிசை மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இன்று முதல் ஒருவாரத்திற்கு விசேட சுற...Read More

பசறை விபத்தில் மரணம் பின்தொடர்ந்த தம்பதிகள்.

March 21, 2021
 பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலியான பெருந்துயர் சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில்...Read More

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அறிமுகம்.

March 21, 2021
  நாட்டில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர...Read More

பெட்ரோல் வாசனையை நுகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.

March 21, 2021
  தம்புள்ளை - வெலமிடியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை செய்யச் சென்ற 7 வயது சிறுவன...Read More

அவசரமாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சம்மந்தன்.

March 21, 2021
  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தமைக்கு, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவிடமிருந்து இதுவரை எது...Read More