Header Ads

test

இலங்கையில் இடம்பெற்ற சோகத்தால் ஒரு கிராமமே கண்ணீரில்.

 பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறித்த பகுதியின் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய சிறிபால ராஜபக்ஷ, 70 வயதுடைய அவரது மனைவி ஷீலா ராஜபக்ஷ மற்றும் அவர்களின் மகனான 38 வயதுடைய தம்மிக்க ராஜபக்ஷ என்ற மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


No comments