Header Ads

test

திருகோணமலையில் உருவாகியது தமிழர் பேரவை.

September 24, 2022
திருகோணமலை தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆர்.ஜெரோம் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியல...Read More

தமிழர் பகுதியில் மீட்க்கப்பட்ட இரு ஆண்களின் சடலம்.

September 24, 2022
திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்ப...Read More

மட்டக்களப்பில் அரசசார்பற்ற பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம்.

September 24, 2022
மட்டக்களப்பில் அரசசார்பற்ற பெண்கள் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்ற...Read More

காணி விடுப்பு தொடர்பில் யாழில் வெடித்த மக்கள் போராட்டம்.

September 24, 2022
 மயிலிட்டி பகுதியில் காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  வலி. வடக்கு மீள்கு...Read More

கொழும்பில் வெடித்த பாரிய போராட்டம்.

September 24, 2022
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை...Read More

மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம்.

September 24, 2022
 அஹுங்கல்ல- போகஹபிட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் நேற்றிரவு முச்சக்கர...Read More

அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்.

September 24, 2022
 வடக்கு தொடருந்து பாதையில் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ள...Read More

பொலிஸ் அதிகாரி ஒருவரை நடு வீதியில் புரட்டி எடுத்த இளைஞர்கள்.

September 24, 2022
 அனுராதபுரம் மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில் புரட...Read More

ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

September 24, 2022
 தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ள...Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்.

September 24, 2022
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் மகாவலி ஆற்றி...Read More

கொழும்பு காலி முகத்திடல் இடம்பெற்ற அதிசயம்.

September 24, 2022
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றியுள்ளதென தெரியவந்துள்ளது.சமூக ஊடகங்களில் இலங்கையர் ஒருவர் பகி...Read More

மக்கள் எதிர்ப்பால் கூட்டத்திலிருந்து வெளியேறிய நாமல்.

September 24, 2022
 சூரியவெவ பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராபக்ஷ புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போசாக்கின்...Read More

கோதுமை மாவின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

September 23, 2022
அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.  சந்தையில் கோதுமை மாவின் விலை  கடுமையான உயர்வினை எட்டியுள்...Read More

ஓராண்டு நீங்கா நினைவில் - சின்னப்பொடி இராசரத்தினம்.

September 22, 2022
ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் கடைசி வரைக்கும் உணர்வதில்லை நாம் அதை உணரும் போது அவர் நம்முடன் இருப்பதில்லை  எமக்கான நாட்...Read More

சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

September 22, 2022
 சிறுவர்களிடையே மீண்டும் கை,கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் ...Read More

மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவம்.

September 22, 2022
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் களமி...Read More

போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்த ஆசிரியைக்கு நேர்ந்த துயரம்.

September 22, 2022
 யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை சாவகச்சோியில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்த ஆசிரிய...Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

September 22, 2022
முல்லைத்தீவு - தண்ணீர்முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுவதாக தெரிவித்து தண்ணிமுறிப்பு க...Read More

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய தீர்மானம்.

September 22, 2022
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு த...Read More

வெகு விமர்சையாக இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டு விழா - மு/நட்டாங்கண்டல் அ.க.பாடசாலை.

September 22, 2022
 இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதற்கு அமைவாக பாடசாலைகள் தோறும் மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. இதனூ...Read More

தாயாரின் இரண்டாவது கணவரால் சீரழிக்கப்பட்ட 8 வயது சிறுமி.

September 22, 2022
   8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவரை சந்தேகத்தின் பே...Read More

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கலவரம் - குவிக்கப்பட்டுள்ள இராணுவம்.

September 22, 2022
 கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில்,ஏழு பேர் கைது செய்யப்...Read More

யாழில் போதைப்பொருள் விற்பனைக்கு தாயாரால் பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி.

September 22, 2022
 தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்ற...Read More