Header Ads

test

பேருந்து நெரிசலில் சிக்கி இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

July 07, 2022
 யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயர ச...Read More

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை

July 07, 2022
 மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார். மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே நேற்று(07) இரவு இடம்பெற...Read More

கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த பெண் குழந்தை பிரசவம்.

July 07, 2022
 கொழும்பு- பத்தரமுல்லையில் குரவரவு திணைக்களத்தின் முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த கர்ப்பவதி பெண் ஒருவர் இன்று அதிகாலை ...Read More

அரச உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து கடமையாற்றுவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

July 07, 2022
 இலங்கையில் அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப...Read More

மத்திய வங்கி நிலையான வைப்புக்கான வட்டி வீதம் தொடர்பில் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.

July 07, 2022
  நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம்  ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.   இலங்கை மத்திய வங...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழப்பு.

July 07, 2022
 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பயாகல பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர்...Read More

யாழில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

July 07, 2022
 யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ப...Read More

யாழில் தந்தை மற்றும் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.

July 07, 2022
 யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் தந்தையும், மகளும் காயமடைந்துள்ளனர் இந்த...Read More

மீண்டும் நாட்டில் தலை தூக்கியுள்ள கொடிய நோய் - பெண்ணொருவர் மரணம்.

July 07, 2022
 இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (05-07-2022...Read More

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுதலை.

July 06, 2022
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்...Read More

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் கடத்தல் - பொலிஸார் தீவிர விசாரணை.

July 06, 2022
  முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு(05) கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ...Read More

திருடப் போன இடத்தில் நல்லவராக மாறிய திருடன்.

July 06, 2022
 மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 01, சீனிப்போடியார் ...Read More

முக்கிய அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட அமைச்சர்.

July 06, 2022
 அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபத...Read More

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று.

July 06, 2022
  இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தேவாரபாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெற...Read More

விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது.

July 06, 2022
  20 கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் வ...Read More

சற்று முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் கைது.

July 06, 2022
 கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  உள்ளிட்ட   குழ...Read More

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்.

July 06, 2022
 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ர...Read More

அரச அதிகாரியான மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவன்.

July 06, 2022
லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடைமையாற்றி வந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளா...Read More

திருமலையில் பெண்கள் தலைமையில் உருவாகிய கோ ஹோம் கோட்டா.

July 06, 2022
திருகோணமலை – சேருநுவர RB -02 பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ‘ கோ ஹோம் கோட்டா ‘ போராட்டக்களம் ஆரம்பிக்கப்ப...Read More

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் வழங்குவதை சீராக்க கோரி அரசாங்க அதிபரிடம் மனு கையளிப்பு.

July 06, 2022
  வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட நாட்களாக வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றமை தொடர்பில்  அரசாங்க அ...Read More

யாழில் பொருளாதார நெருக்கடியால் உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்த்தர்.

July 05, 2022
  யாழில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த 29ம் ...Read More

கிளிநொச்சியில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி மரவள்ளித் தடிகள்.

July 05, 2022
 வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தினூடாக கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக நேற்றைய தினம் (04) மரவள்ளித் தடிகள் வழங்கி வைக்கப்பட்டது. இது...Read More

முல்லை மாந்தை கிழக்கில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட சைக்கிள் திருடர்கள்.

July 05, 2022
 முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட...Read More

இலங்கையில் மற்றுமொரு கோவிட் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கை.

July 05, 2022
 இலங்கையில் மற்றுமொரு கோவிட் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இலங்கையில் கோவிட் கட்டுப்பாடு...Read More

கிளிநொச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வீதியை மறித்து போராட்டம்.

July 05, 2022
 கிளிநொச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலைக்கு முன்பாக ...Read More