Header Ads

test

நாட்டில் திடீரென ஒன்று கூடிய தமிழ்க் கட்சிகள் - கலந்துரையாடலில் எடுத்த முக்கிய தீர்மானம் என்ன.?

November 02, 2021
   நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை மேம்படுத்த தமிழ் தேசியக் கட்சிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி , ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பன யாழி...Read More

சாமிக்கு வந்த சோதனை - கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொள்ளைச் சம்பவம்.

November 02, 2021
  வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 38 பவுண் நிறையுடைய தங்க தட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களுக்கு ...Read More

கிளிநொச்சியில் போலி வாகனத் தகடுகளை தயாரித்தவர் பொலிஸாரால் கைது.

November 02, 2021
  கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கி...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்.

November 02, 2021
 ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்...Read More

இன்று யாழில் சந்திக்கவுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள்.

November 02, 2021
  தமிழ் தலைமைகள் இன்று(02) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் கு. சுர...Read More

இந்தியத் தூதுவருடன் வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு.

November 02, 2021
இந்தியத் தூதுவர் கோபல் பாக்லேவிற்கும் (Gopal Baglay) வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது....Read More

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 02, 2021
  கடும் மழையுடனான வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கண்...Read More

வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 02, 2021
  வவுனியா உள்ள பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாற...Read More

02.11.2021 இன்றைய நாள் எப்படி.

November 02, 2021
  மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட...Read More

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்,இலங்கைக்கு ஆபத்தா - வெளிவந்துள்ள தகவல்.

November 01, 2021
 இந்தோனேஷியா − சுமத்ரா தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 5....Read More

இலங்கையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு பட்ட 702 பேர் கைது.

November 01, 2021
  இந்தியாவை மையப்படுத்திய ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்படும் 702 இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத வி...Read More

நஞ்சற்ற உணவுற்பத்திக்கு சேதனப் பசளை தயாரிப்பது எப்படி.

November 01, 2021
இன்று அசேதனப் பசளைகளின் பிரயோகம் மிதமிஞ்சிக் காணப்படுகிறது. இதனால் இயற்கையுடன் கூடிய சேதனப்பசளைகளின் முக்கியத்துவத்தை எமது விவசாயிகள் அறியாத...Read More

வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் பேராபத்தைச் சந்தித்துள்ள பொது மக்கள்.

November 01, 2021
வவுனியாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவோடி...Read More

கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

November 01, 2021
  நாட்டில் நேற்று (31) மேலும் 17 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ...Read More

பதவி விலகத் தயாராகும் இலங்கையின் முக்கிய புள்ளி.

November 01, 2021
  அமைச்சரவை அமைச்சர்களில் ஒரே ஒரு முஸ்லிம் இனத்தவரும், நீதி அமைச்சருமான அலி சப்ரி (Ali Sabry) பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஆராய்ந்து வ...Read More

நண்பர்களுடன் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.

November 01, 2021
  கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை – பெரியநீலாவணையை சேர்ந்த சுலைமான் லெப்பை சராப்கான் (21) என்ற இளைஞர் வாய்க்காலில் நீராடிக் கொண்டிர...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்கள் தேவையில்லை - ஞானசார தேரர் காட்டம்.

November 01, 2021
  ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என குறித்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார...Read More

யாழில் பொலிஸாரின் துணையுடன் அரங்கேறிய அராஜகம்.

November 01, 2021
  யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் அருகில் உள்ள 150 வருடங்கள் பழமையான மரம் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் வெட்டப்பட்டு...Read More

ஜனாதிபதி கோட்டாபய தங்கியுள்ள விடுதியை முற்றுகையிட்ட புலம்பெயர் தமிழர்கள்.

November 01, 2021
  காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்க்காக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இத்தாலியின் கிளாஸ்கோ நகர் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையி...Read More

01.11.2021 இன்றைய நாள் எப்படி.

November 01, 2021
  மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட...Read More

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயன் படகு கண்டுபிடிப்பு.

October 31, 2021
 தென் மெக்ஸிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 5 அடிக்கு மேல் அளவுள்ள இந்த ப...Read More

31.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 31, 2021
 மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ...Read More

மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை சற்று முன்னர் நீக்கம்.

October 31, 2021
  கோவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்பட...Read More

இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எங்கே - கதறும் உறவுகள்.

October 30, 2021
  வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ...Read More

இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க களத்தில் இறங்கியுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு.

October 30, 2021
  இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித...Read More