Header Ads

test

08.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 08, 2021
 மேஷ ராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பி...Read More

தாய் இறந்த சோகம் தாங்க முடியாத மகன் செய்த விபரீத செயல்.

September 08, 2021
  தனது தாய் மரணித்த செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் 26 வயதான மகன் தூக்கிட்டு தற்கொலை சேய்து கொண்ட நம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....Read More

ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.

September 08, 2021
  பாரிய அளவான அரிசி ஆலைகளை சுற்றிவளைத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தொகையை சந்தோசமாக சதொச விற்பனை நிலையம் ஊடாக அரசாங்கத்தின்...Read More

இரு இளைஞர்கள் மீது பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல்.

September 07, 2021
 மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் வவுணதீவு பொலிஸாரினால் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு பகுதியில் வைத்து 5....Read More

இரு தடுப்பூசிகளையும் பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகர் கொவிட் தொற்றால் மரணம்.

September 07, 2021
  இரு தடுப்பூசிகளையும் பெற்ற காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் நிமோ...Read More

நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

September 07, 2021
  நாட்டில் நேற்றைய தினம்(06) கோவிட்  தொற்றினால் 184 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க ...Read More

விளையாட்டு வினையானதால் சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்.

September 07, 2021
  தெரணியகலை- மாலிபொட பிரதேசத்தில்‌ சேலையில்‌ கட்டப்பட்ட ஊஞ்சலில்‌ விளையாடிக்கொண்டிருந்த போது, 11 வயது சிறுமியொருவர்‌, கழுத்து இறுகி பலியான ச...Read More

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டி வைத்த பொது மக்கள்.

September 07, 2021
  இரவுவேளை தனியே தெமது கிராமத்துக்குள் சென்ற பொலிஸ் அதிகாரியை பிடித்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொட...Read More

கொவிட் தடுப்பூசி பெறச் சென்றவர்கள் மீது பொலிஸ் பரிசோதகர் தாக்குதல் - விசாரணைகள் ஆரம்பம்.

September 07, 2021
  வெலிகம பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை பெறச்சென்றவர்கள் மீது பொலிஸ் பரிசோதகர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அ...Read More

யாழில் கொவிட் சடலங்களை தகனம் செய்வதில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்.

September 07, 2021
  யாழ்ப்பாண மாவட்டத்தில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ள...Read More

07.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 07, 2021
 மேஷ ராசி அன்பர்களே! திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்த...Read More

பிரதமர் மஹிந்த ராஜபஷவின் விசேட அறிவுறுத்தல்.

September 06, 2021
  வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செ...Read More

வவுனியா இடம் பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் பலி.

September 06, 2021
  வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) இரவு...Read More

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்.

September 06, 2021
யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று (06) ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சேவையின் அவச...Read More

இலங்கையில் தலைவிரித்தாடும் கொவிட் மரணங்கள்.

September 06, 2021
  இலங்கையில் நேற்றைய தினம் (05) மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நி...Read More

யாழில் இரண்டாயிரம் ரூபாவிற்காய் ஒன்று கூடிய மக்கள்.

September 06, 2021
 யாழ்ப்பாணம், சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்ற...Read More

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

September 06, 2021
    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அறிவிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் 81 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது...Read More

கினிகத்தெனவில் திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்- அச்சத்தில் மக்கள்.

September 06, 2021
  மத்திய மலை நாட்டில் இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக கினிகத்தென பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் உள்ள வீதி வெடிப்புக்...Read More

20 வயது - 29 வயது வரையானவர்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவித்தல்.

September 06, 2021
  20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்.

September 06, 2021
 அக்டோபர் மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதனை உறுதியாகக் கூற முடியாது எனவு...Read More

இலங்கையின் பிரபல இசைக்கலைஞர் கொவிட் தொற்றால் மரணம்.

September 06, 2021
  இலங்கையில் ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவரும் சிங்கள இசைக்கலைஞர் சுனில் பெரேரா கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன...Read More

கொவிட் உடலங்கள் எரியூட்டும் போது வெளியேறும் புகையால் மக்கள் அச்சம்.

September 06, 2021
  வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வர...Read More

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய கொவிட் மரணம் - கணவன் மனைவி இருவரும் மரணம்.

September 06, 2021
  யாழில் கணவன் - மனைவி இருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சோி - நுணாவில் பகுதியில் கொரோனா தொற்றினா...Read More

உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொவிட் தொற்றாளர்கள் செல்லாமையே இறப்புக்குகாரணம் -யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு.

September 06, 2021
  கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது மிக பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்த...Read More

கொவிட் தொற்று தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்.

September 06, 2021
நாட்டில் மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரு...Read More