Header Ads

test

வீட்டில் காதலை ஏற்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு.

August 11, 2021
  யாழில் தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் விபரீத முடிவெடுத்து மருந்து குடித்ததில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி யாழ்.போதனா...Read More

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு.

August 11, 2021
குறித்த யுவதி இன்று காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இதன்போது அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலம் க...Read More

இலங்கையில் இரு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்ற பலர் கொவிட் தொற்றால் மரணம்.

August 11, 2021
  இலங்கையில் கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகா...Read More

நாளைய எம் தலைவர்கள் என்ற எம் சந்ததி நடுவீதியில் நிற்கிறது - பளையூர் பரா.

August 11, 2021
கால மாற்றம் ------------------------- நான் தவழ்ந்தெழுந்த பூமித்தாய் நாவரண்டு கிடக்கிறது. வானம் பூத்து பெய்தமழை காலம் தப்பிப் பெய்கிறது. கோலம...Read More

குளவி கொட்டி நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

August 11, 2021
  தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதில் குறித்த சம்பவம் 08.08.2021 நேற்று முன்தினம் மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது...Read More

யாழில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

August 11, 2021
  யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வை...Read More

11.08.2021 இன்றைய நாள் எப்படி.

August 11, 2021
 மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். பிள்ளைகளின் உடல்...Read More

யாழில் இளம் கர்ப்பிணிப் பெண் கொவிட் தொற்றால் உயிரிழப்பு.

August 10, 2021
  யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண...Read More

தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் இலங்கையில் பரிதாபகரமாக உயிரிழப்பு.

August 10, 2021
  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்து...Read More

பெற்ற தாயை கத்தியால் வெட்டிக்கொலை செய்த மகன் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

August 10, 2021
  மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் தனது தாயின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 44 வயது ...Read More

பஸ்ஸில் இருந்தவாறே இறந்த பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு.

August 10, 2021
  ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். ...Read More

கொவிட் தொற்றால் உயிரிழந்த வைத்தியர்.

August 10, 2021
  கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக த...Read More

வீதி ஓரங்களில் கொட்டிக்கிடக்கும் கொரோனா பாதுகாப்பு கழிவுகள்.

August 10, 2021
  வீதியோரத்தில், பயன்படுத்தப்பட்ட கொரோனா பாதுகாப்பு ஆடைகளும், முகக்கவசங்களும் முறையற்ற விதத்தில் வீசப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளிய...Read More

வவுனியாவில் மருத்துவர்கள் மற்றும் இராணுவ வீரர்களை தொற்றியுள்ள கொவிட் வைரஸ்.

August 10, 2021
  வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர்கள் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவு...Read More

சற்றுமுன் வெளிவந்த நாடு முழுவதுமான பயணத்டை தொடர்பிலான அறிவித்தல்.

August 10, 2021
  இன்று முதல் நாடு முழுவதிலும் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றதாகவும், அதன்படி மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூற...Read More

பால்மா இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கம்.

August 10, 2021
இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹல...Read More

யாழில் நீராடுவதற்காக கடலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு.

August 10, 2021
யாழில் நீராடுவதற்காக கடலுக்குச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை, உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் செ...Read More

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்.

August 10, 2021
உள்நாட்டு சந்தையில் தற்போது எழுந்துள்ள பால்மா பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு அமைச்...Read More

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

August 10, 2021
  நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் ...Read More

மூன்றாவது டோஸ் தேவையெனில் வழங்க தயாராகும் இலங்கை.

August 10, 2021
  கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித...Read More

நிர்ணய விலையை விட பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்பவர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்.

August 10, 2021
  நிர்ணய விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அ...Read More

சமூக வலைத்தளங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு.

August 10, 2021
  சமூக வலைத்தளங்களில் உள்ள உணவுகள் மற்றும் மருந்துகளை வைத்தியரின் பரிந்துரையின்றி பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிட...Read More

யாழில் தொடரும் வாழ் வெட்டுக்கள் - அச்சத்தில் மக்கள்.

August 10, 2021
யாழ்.சுன்னாகம் - தொட்டியாலடி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசால...Read More

7 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது.

August 10, 2021
  சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   திவ...Read More

நான்கு வாரங்கள் நாட்டை முடக்க தீர்மானம்.

August 10, 2021
  அதிவேகமாக பரவிவரும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊ...Read More