Header Ads

test

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு.

குறித்த யுவதி இன்று காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இதன்போது அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் திலக்சனா என்ற 19 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பானமேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments