Header Ads

test

ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு.

July 19, 2021
 அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதற்காக இன்று மற்றும் நாளை ஆளும் கட்ச...Read More

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

July 19, 2021
  எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட...Read More

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பதாக உறுதி மொழி வழங்கியுள்ள விவசாய திணைக்களம்.

July 19, 2021
 விவசாயிகளுக்கு தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரி...Read More

ஐரோப்பிய நாடுகளிற்கு செல்ல முடியாத இலங்கையர்கள்.

July 19, 2021
இலங்கையில் கூடுதலாக பயன்படுத்தும் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில்...Read More

தூக்கில் தொங்கிய நிலையில் தாயொருவர் சடலமாக மீட்பு.

July 19, 2021
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...Read More

19.07.2021 இன்றைய நாள் எப்படி.

July 19, 2021
  மேஷராசி அன்பர்களே! சிந்தித்து செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் இழுபறியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்ற...Read More

இலங்கைக்கு கிடைத்த அமெரிக்காவின் மொடேர்னா.

July 19, 2021
  தக்க நேரத்தில் வழங்கப்பட்ட உதவியால் இலங்கையில் உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளதாக அமெரிக்காவின் இலங்கைக்கான கொரோனா தடுப்பூசி வழங்கலை பாராட்...Read More

கிளிநொச்சி மாவட்ட சுற்றுலாதுறை சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

July 19, 2021
இன்று கிளிநொச்சி கருணா நிலைய கேட்போர் கூடத்தில் "மக்கள் சிந்தனைக் களம்"  அமைப்பின் மாதாந்த ஒன்று கூடலில் வடமாகாணம் தொடர்பான, குறிப...Read More

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்கள் உட்பட நாட்டில் 19 பேருக்கு டெல்டா தொற்று.

July 15, 2021
  யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பிலியந்தல பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . அதன்படி குறி...Read More

முதன் முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை.

July 15, 2021
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக செய்யப்ப...Read More

பவித்திரா வன்னியாராச்சியின் அதிரடி உத்தரவு.

July 15, 2021
  போராட்டங்களில் ஈடுபடுவதை சிவில் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் க...Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அழைப்பு.

July 15, 2021
  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்...Read More

மாகாணங்ளுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

July 14, 2021
  நாட்டில் பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு இன்று முதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொத...Read More

வெளிநாடு செல்லும் சுமார் 1000 மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்.

July 09, 2021
 உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சுமார் 1,000 மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று இராணுவத் ...Read More

இன்று பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச பதவி ஏற்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்.

July 08, 2021
  பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ இன்று  காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். அத்துட...Read More

வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராட்பண நிகழ்வில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.

July 08, 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், வவுனியா பல்கலைக்கழகமாக எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டு...Read More

கொவிட் தொற்று காரணமாக மேலும் பலர் உயிரிழப்பு.

July 08, 2021
  இலங்கையில் மேலும் 38 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (06) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுத...Read More

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக தமிழ்மாறன் கடமைகளை பொறுப்பேற்பு.

July 08, 2021
முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தினம் - தமிழ்மாறன், நேற்று (07) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த இ...Read More

யாழில் பொலிசாரின் பதிவு திருமண நிகழ்வில் பங்கேற்ற 52 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

July 07, 2021
  யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரின் பதிவு திருமண நிகழ்வில் பங்கேற்ற 52 குடும்பங்கள் சுகாதார ...Read More

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் நாணயம் வெளியீடு.

July 07, 2021
இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ...Read More

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்.

July 07, 2021
  வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் பணிகள் இன்று (07) முதல் இடம்பெறவுள்ளன. இதன்படி, வவுனியா நகர கிராம அலுவலர் ப...Read More

கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்.இளைஞன்.

July 07, 2021
  கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதி...Read More

வீட்டு வாசலில் 20 பாம்பு குட்டிகள் - சிறுவனை தீண்டியுள்ளது.

July 05, 2021
  கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் வீட்டு வாசலில் இருந்து 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பாம்...Read More