Header Ads

test

13.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 13, 2021
  மேஷராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும்...Read More

யாழ்.கற்கோவளத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

April 09, 2021
  யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் தொடர்ந்தும் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர...Read More

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்.

April 09, 2021
 தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ...Read More

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம்.

April 09, 2021
  வெற்றிடமாகவிருந்த ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்று முன்னர் சபா...Read More

இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை.

April 09, 2021
  இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு...Read More

வெளிநாடுகளிலிருந்து போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் மீட்பு.

April 09, 2021
  வெளிநாடுகளிலிருந்து போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட ஐந்து பொதிகளிலிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் நேற்று மா...Read More

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்று.

April 08, 2021
 யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.க...Read More

08.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 08, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பது...Read More

ஹக்கல பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தி சாரதி கைது.

April 07, 2021
  அண்மையில் ஹக்கல பிரதேசத்தில் ஏற்பட்ட பாரவூர்தி விபத்து தொடர்பில் அதன் சாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி...Read More

நிதி மோசடியில் ஈடுபட்ட தொலைபேசி விற்பனை நிலையம் காவற்துறையினரால் முற்றுகை.

April 07, 2021
  கொள்ளுப்பிட்டி பகுதியில் நிதி மோசடி செய்து நடத்திச் செல்லப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை...Read More

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு - கல்கிஸ்ஸையில் சம்பவம்.

April 07, 2021
 கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் ஒரு வீட்டின் அருகே கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...Read More

07.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 07, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழிய...Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் மரணம்.

April 05, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாக...Read More

யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது.

April 05, 2021
  யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு...Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

April 05, 2021
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன...Read More

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

April 05, 2021
  மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானிக்க...Read More

யாழில் காணி இல்லாதவர்களுக்கு அடித்த அதிர்ஸ்டம்.

April 05, 2021
  யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திஇ இருந்து இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளத...Read More

எரிவாயு சிலிண்டர் வெடித்து கடை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.

April 05, 2021
  யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் வர்த்தக நிலையம் தீக்கிரையாகிய...Read More

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் நிலையில்.

April 05, 2021
  நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், ரீட் தடையுத்தரவொன்றை வ...Read More

இலங்கையில் இன்று (05) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

April 05, 2021
  இலங்கையில் இன்று (05) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள ச...Read More

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொகையை மீள் ஏற்றுமதி செய்யாது நாட்டிலேயே அழிக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

April 05, 2021
  புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் அடங்கியதாக உறுதிபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் தொகையை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டிலேயே...Read More