Header Ads

test

பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரிப்பு -பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவிப்பு.

March 29, 2021
  பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரித்திருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவ...Read More

நாட்டில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்படுத்தப்படும் - வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு.

March 29, 2021
  கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்கள் தரமற்றவை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்துள்ளது. கட...Read More

ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவிப்பு.

March 29, 2021
  இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய...Read More

யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.

March 29, 2021
  ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளிலேயே தங்...Read More

நீர்த்தேக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் தொடர்பில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்.

March 29, 2021
  தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து, கடந்த வியாழன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் படுகொலைச் செய்யப்பட்டு வீசப்பட்ட...Read More

நல்லூர் கிட்டுப் பூங்காவிற்கு தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

March 29, 2021
  நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு...Read More

வடக்கில் 12 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

March 29, 2021
 வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை க...Read More

29.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 29, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாக...Read More

வாகன விபத்தில் போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த காவல்துறை பரிசோதகர் பலி.

March 28, 2021
  நிட்டம்புவ - கலகெடிஹேன சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ப...Read More

காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவப் படலம் - யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

March 28, 2021
 காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவப் படலம் தென்படுவதாக யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த திரவப் படலத்தின் மாதிரிகள...Read More

தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவக் கூடும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை.

March 28, 2021
  பண்டிகை காலத்தில் நாட்டினுள் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவக் கூடும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ந...Read More

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று.

March 28, 2021
  நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,007 ஆக உயர்வடைந்த...Read More

தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக முற்றாக எரிந்துள்ளது .

March 28, 2021
 தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக முற்றாக எரி...Read More

பசறை இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை ஆயர் பொறுப்பேற்றுள்ளார்.

March 28, 2021
 பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை ஆயர் பொறுப்பேற்றுள்ளார். Iகுடும்பத்தவர்க...Read More

பம்பரகந்தை நீர்வீழ்ச்சியினை பார்வையிட சென்று காணாமல் போயிருந்த 11 பேர் இன்று மீட்பு.

March 28, 2021
  பம்பரகந்தை நீர்வீழ்ச்சியினை பார்வையிட சென்று காணாமல் போயிருந்த 11 பேர் கொண்ட குழுவினர் இன்று (28) பிற்பகல் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ள...Read More

உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி.

March 28, 2021
  தங்கொட்டுவ- கொஸ்வத்தை பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (27) இரவ...Read More

இந்தோனேஷியா-மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு.

March 28, 2021
  இந்தோனேஷியா-மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்ககொலை குண்டுதாரிகளால் இந...Read More

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி - கிளிநொச்சியில் சம்பவம்.

March 28, 2021
  புளியம்பொக்கணை கோவிலுக்குச் செல்ல வாகனம் கழுவிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவு...Read More

இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு.

March 28, 2021
 அவிசாவலை - உள்ள வெரலுபிட்டி பகுதியில் இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மழை காரணமாக நேற்றிரவு 7 மணியளவில் மின்...Read More

மியன்மாரில் ஒரே நாளில் 114 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை.

March 28, 2021
  மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது ...Read More

கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பொலிசாரல் சுட்டுக்கொலை.

March 28, 2021
  அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற...Read More

அதிகாலையில் திடீரென வெடிப்பு - உத்தரபிரதேசத்தில் சம்பவம்.

March 28, 2021
 உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக் பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்து கிடங்கு உள்ளது. ஓம் பிரகாஷ் சர்மா என்பவருக்கு சொந்த...Read More

28.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 28, 2021
  மேஷராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். ம...Read More

புகையிரதத்துடன் மோதுண்ட ஆட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது.

March 27, 2021
  பெலியத்தை பகுதியில் இருந்து மருதானை சென்ற ரயில் இந்துருவ பகுதியில் ஆட்டோ ஒன்றை மோதியதில் குறித்த ஆட்டோ முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது. ...Read More