Header Ads

test

பெற்ற மகளின் தலையை துண்டித்து காவல் நிலையம் எடுத்துச் சென்ற தந்தை.

March 04, 2021
  உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டம், பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ்குமார் காய்கறி வியாபாரம் செய்துவருகின்றார்.  குறித்த நபருக்கு...Read More

கிழக்கு மாகாணத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்.

March 04, 2021
  வெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரி...Read More

சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று சங்குபிட்டியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

March 04, 2021
  சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று சங்குபிட்டி  பூநகரி இராணுவ சாவடியில் வைத்து இராணுவத்தினரால் நேற்று (03) கைப்பற்றப்பட்டுள்ள...Read More

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தாய்மையடைந்துள்ளதாக அறிவிப்பு.

March 04, 2021
  பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள்...Read More

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்.

March 04, 2021
  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார ...Read More

வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் - பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவிப்பு.

March 04, 2021
  வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல ...Read More

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞனுக்கு நீதி மன்றம் வழங்கிய அதிரடித்தீர்ப்பு.

March 04, 2021
  அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்தில் பண மோசடி செய்துவந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு பிரிஸ்பன் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதாக ...Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு முன்வரவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

March 04, 2021
  இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு  ...Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் முதல் இரணைமாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம்.

March 04, 2021
  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் முதல் இரணைமாதா நகர் பகுதியில்...Read More

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

March 04, 2021
  இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்...Read More

இலங்கையின் தலை நகரில் தொடர்ந்தும் பரபரப்பு- 6 பெண்களை காணவில்லை.

March 04, 2021
கொழும்பு - டாம் வீதியில் சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அவசர தொலைபேசி அழைப்பிற்கு சுமார் 40 அழைப்புக...Read More

டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவிப்பு.

March 04, 2021
  டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற...Read More

இலங்கையில் வேகமாக பரவிவரும் டைனியா தொற்று நோய்.

March 04, 2021
டைனியா தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் அனுராதபுர பகுதியில் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் ...Read More

வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல்.

March 04, 2021
வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது இனந்தொியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அன...Read More

2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு!

March 04, 2021
தெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக் கண்டுபிடித்தனர்....Read More

அமெரிக்காவில் இடம்பெற்ற பாரிய விபத்து ஸ்தலத்திலேயே பலர் பலி.

March 04, 2021
அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ...Read More

8 மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

March 04, 2021
குவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக 8 மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட ம...Read More

இன்றைய நாள் எப்படி.

March 04, 2021
மேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபா ரத்தில...Read More

காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

March 03, 2021
தமிழகத்தில் காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகர்கோவிலின் வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனிய...Read More

கொடிகாமம் சந்தை முற்றாக முடக்கம்.

March 03, 2021
  யாழ்ப்பாணம் கொடிகாமம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இத...Read More

யாழில் பெண் ஒருவரின் தலைமையில் திருட்டு.

March 03, 2021
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்...Read More

தற்கொலை தேசமாகிறது தமிழர் தாயகம்!

March 03, 2021
கிளிநொச்சி  வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்து தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையி...Read More