Header Ads

test

யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட சைகை மொழி டிப்ளோமா பாடநெறி.

December 27, 2024
சைகை மொழி டிப்ளோமாப் பாட நெறியின் ஆரம்ப நிகழ்வானது உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ.தர்சினி அவர்கள் தலைமையில்  இன்றைய தினம் (27.12.2024) காலை...Read More

வடமாகாணத்தில் பணி புரியும் ஆசிரியர்களின் இடம் மாற்றம் தொடர்பில் ஆராய்ந்த கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்.

December 27, 2024
 வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநித...Read More

ஊடகவியலாளர் தமிழ்செல்வன் மீதான தாக்குதல் ஊடக துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே - வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம்.

December 27, 2024
கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் தமிழ்செல்வன் மீதான தாக்குதல் ஊடக துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே என வவுனியா தமிழ் ஊட...Read More

கால்வாய் ஒன்றிலிருந்து மீட்க்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

December 27, 2024
 மலையக தொடருந்து மார்க்கத்தில் பண்டாரவளைக்கும் தியத்தலாவிற்கும் இடையில் உள்ள கால்வாய் ஒன்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட...Read More

தங்கத்தின் இன்றைய நிலவரப்படி வெளியான தகவல்.

December 27, 2024
 கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி இன்று(27) 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கரட் தங்கம்...Read More

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர்.

December 27, 2024
 விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் உற்பத்தி பொருட்களின், உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்...Read More

மூத்த ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் மீது இடம்பெற்ற தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

December 27, 2024
 மூத்த ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் அவர்களை நேற்றைய தினம் (26) வானில் வந்தவர்கள் கடத்த முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் த...Read More

வயோதிப பெண்ணுக்கு விச ஊசி ஏற்றிக்கொலை செய்தமை தொடர்பில் சந்தேக நபர் கைது.

December 27, 2024
 70 வயதுடைய பெண் ஒருவரை விச ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். அடையாளம் தெரியாத ஒரு...Read More

கடலில் மீட்க்கப்பட்ட ஆளில்லா விமானத்தால் பரபரப்பு.

December 27, 2024
 திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டுள்ளது. இது நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இ...Read More

நீர் நிலையிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்.

December 27, 2024
 மட்டக்களப்பு - வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குற...Read More

அஸ்வெசும பயனாளிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

December 27, 2024
 அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இன்று (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புர...Read More

ஜனாதிபதி அநுர குமாரவை வாளுடன் சந்திக்க முற்பட்ட நபர் பொலிசாரால் கைது.

December 27, 2024
 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்க விரும்புவதாக கூறி, வாள் ஒன்றுடன் கலவரமாக நடந்துகொண்ட நபர் ஒருவர் பிலியந்தலை காவல்துறையினரால் கைது...Read More

வவுனியாவிலுள்ள ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்.

December 27, 2024
 வவுனியா நகர் புறத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாட...Read More

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசு பொருளாக மாறிய இரணைமடுக் குளம்.

December 26, 2024
 கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீரை, யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்ப...Read More

கடலில் மூழ்கிய மூவரும் சடலங்களாக மீட்பு.

December 26, 2024
 திருக்கோவில் - சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி க...Read More

பிரதமர் ஹரிணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.

December 26, 2024
 பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ருஹுணை பல்கலைக்கழகத்தின்...Read More

வாகனம் ஒன்றுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட சடலம்.

December 26, 2024
கொலை செய்யப்படிருக்கலாம் என   சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று, வாகனம் ஒன்றுக்குள் போடப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹப...Read More

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் தலை நசுங்கி பலியான நபர்.

December 26, 2024
 கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்றுடன்  மோட்டார் சைக்கி...Read More

வவுனியா- கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக விசேட வழிபாடும் அஞ்சலியும்.

December 26, 2024
வவுனியா- கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவாக விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன...Read More

இளைஞனின் மரணத்திற்கு காரணமான மோட்டார் சைக்கிள்.

December 26, 2024
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயத...Read More

தன் சாவிலும் பலரை வாழவைத்த யுவதி.

December 26, 2024
 மாத்தளையில் பலருக்கு தன் உயிரைக் கொடுத்து தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தளை அதமலே...Read More

இன்று இடம்பெற்ற செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

December 26, 2024
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26.12) இடம்பெற்றது. செட்டிகுளம...Read More