Header Ads

test

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

August 05, 2022
  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபத...Read More

உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு.

August 05, 2022
அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...Read More

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

August 05, 2022
 சமையல் எரிவாயுவின் விலை இன்றைய தினத்திற்கு பின்னர் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்ற...Read More

காலிமுகத்திடலில் அகற்றப்படும் கூடாரங்கள்.

August 05, 2022
 கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றுவதில் போராட்டக்காரர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்...Read More

சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

August 04, 2022
 மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் நேற்று புதன்கிழமை வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந...Read More

யாழில் ஒட்டப்பட்ட பிரசுரத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

August 04, 2022
  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி யாழின் பல பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற...Read More

ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் வெடித்துள்ள பாரிய போராட்டம்.

August 04, 2022
  நேற்றையதினம் கைதுசெய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்...Read More

இலங்கையில் மாயமாகிய ஆளில்லா வேவு விமானம்.

August 04, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இதன்போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையி...Read More

காலிமுகத்திடலில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை.

August 04, 2022
 கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஆர்ப்பாடக்களத்தில் மீண்டும் இன்றைய தினம் குழப்பநிலையொன்று பதிவாகியுள்ளது.  கொழும்பு கோட்டை பொலிஸார் ...Read More

வடக்கில் அகற்றப்பட்ட அபாயகரமான வெடி பொருட்கள்.

August 03, 2022
 முல்லைத்தீவு - அம்பகாமம், தச்சடம்பன் மற்றும் கிளிநொச்சி - முகமாலை, ஆனையிறவு ஆகிய பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப...Read More

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்.

August 03, 2022
 கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்...Read More

நாடாளுமன்றத்தின் ஒரு பகுதி செலவை பொறுபேற்ற ரணில் விக்கிரமசிங்க.

August 03, 2022
  ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு ந...Read More

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தவருக்கு நேர்ந்த துயரம்.

August 03, 2022
 கடந்த மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதி அமரும்  நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த இளைஞர் ஒருவர் தெரணியகலை ...Read More

படையினரை உடனடியாக களத்தில் இறங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ள இராணுவ தளபதி.

August 02, 2022
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுமாறு இராணுத்தினருக்கு, இராணுவத் தளபதி ஜெனரல் விக்...Read More

ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தமை தொடர்பில் மூவர் கைது.

August 02, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் மூவர் கைது செ...Read More

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நாளை இடம்பெறும்.

August 02, 2022
 ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (03 ) காலை10.30 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்படவுள்ள...Read More

நாட்டில் கோதுமை மாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு.

August 02, 2022
 நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு ...Read More

இலங்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிட்ட சர்வதேச நாணய நிதியம்.

August 02, 2022
  உலக நாடுகளுக்கு மிகப்பெரிய உதாரணமாக இலங்கை மாறியுள்ளதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஒரு நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு க...Read More

விமான நிலையத்தில் டொலர்களை செலுத்தும் நபர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்.

August 02, 2022
 விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற...Read More

சீரற்ற காலநிலையால் ஆறு பேர் பலி.

August 02, 2022
 சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்...Read More

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை.

August 02, 2022
 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்க...Read More

நாடு திரும்பும் கோட்டாபய - வெளியான புதிய தகவல்.

August 02, 2022
  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான...Read More

பெண் பொலிஸை பலவந்தமாக கடத்திச் சென்ற மூவர் கைது.

August 02, 2022
 வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பலவந்தமாக காருக்குள் ஏற்றி கொண்டு கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு பெண்கள் உட்பட மூன...Read More

இலங்கை மீது தனது கோபத்தை கொட்டித் தீர்கும் இந்தியா.

August 02, 2022
    எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்தி...Read More

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

August 02, 2022
  கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு முதல் ஐந்து தடவைகளுக்கு மேல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளியை எரிபொருள் இல்லை எனத் த...Read More