Header Ads

test

தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை.

July 05, 2022
  தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொல்பிதிக...Read More

இராணுவ சிப்பாய் ஒருவர் மீது சரமாரியான கத்திக் குத்து.

July 05, 2022
 எம்பிலிபிட்டிய-இரத்தினபுரி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்ட நி...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகிய மற்றுமொரு மரணம்.

July 05, 2022
 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  பொரளை பகுதியில் உள்ள எரிபொருள்  நிலையத்தில் வரிசையில் ...Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

July 05, 2022
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜய...Read More

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

July 05, 2022
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழ...Read More

கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்.

July 05, 2022
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(04) இரவு மீட்கப்பட்டுள்ளது. கோமாரி ...Read More

கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை - அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை.

July 05, 2022
 கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகள...Read More

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்.

July 05, 2022
 முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியு...Read More

இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் பலி.

July 04, 2022
 வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். இன்று(04) பிற்பகல் கொழு...Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் நபரொருவர் பலி.

July 04, 2022
 அண்மையில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று அதிக...Read More

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு.

July 04, 2022
யாழ்ப்பாணம்- பொன்னாலைப் பிரதேசத்தில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவமானது இ...Read More

வவுனியாவில் சடலமாக மீட்க்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்.

June 29, 2022
 வவுனியாவில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று வவுனியா, குடியிருப்பு பொதுசந்தைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்...Read More

பள்ளிவாசல் அருகில் குழந்தை ஒன்றை கடத்த முயற்ச்சித்த நபரை மடக்கிப் பிடித்த பொது மக்கள்.

June 29, 2022
 சம்மாந்துறை புஸ்றா மஹல்லா பள்ளிவாசல் அருகில் இன்று(29) குழந்தை ஒன்றினை கடத்த நபரொருவர் முயற்சித்துள்ளார். இதன்போது பொதுமக்கள் குறித்த நபரை ...Read More

வீடொன்றில் தீப்பற்றியதால் பெண்ணொருவர் பலி.

June 29, 2022
திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீப்பற்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...Read More

இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.

June 29, 2022
    மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...Read More

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை.

June 29, 2022
  பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் ...Read More

லாப் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி.

June 29, 2022
சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வரிசை ந...Read More

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி புகையிரத திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்.

June 29, 2022
புகையிரத திணைக்கள ஊழியர்கள் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி ...Read More

இலங்கையில் இடம்பெறும் நூதனமான திருட்டு.

June 29, 2022
 சிலாபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜினில் இருந்து டீசலை திருடிய குற்றச்சாட்டில் புகையிரத ஊழியர் ஒருவரை இன்று காலை சிலாபம் பொலி...Read More

கொழும்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய யுவதியின் மரணம்.

June 29, 2022
 ஹோமாகம - மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் பெண் பிள்ளைகள் இருவர் ப...Read More

நாட்டில் வழமைக்கு திரும்பவுள்ள எரிபொருள் விநியோகம்.

June 29, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே த...Read More

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் - ஒருவர் பலி - 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓட்டம்.

June 29, 2022
பொலன்னறுவை -  கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெர...Read More

எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபர்.

June 29, 2022
நீர்கொழும்பில் எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவசர வ...Read More

மின் கட்டணம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 28, 2022
  நள்ளிரவில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகளை உயர்...Read More

யாழில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

June 28, 2022
 யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரினால் சிறுமி மீட்கப்பட்டு க...Read More