Header Ads

test

வடமராட்சி கிழக்கில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைவு.

May 14, 2022
  யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கடந்த 10ம் திகதி ஆண் ஒருவரை கொலை செய்து புதைக்கபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒ...Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் அனுஸ்டிப்பு.

May 14, 2022
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்த ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல...Read More

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளதாக பிரதமர் தெரிவிப்பு.

May 14, 2022
மத்திய வங்கி மீண்டும் பணத்தை அச்சிடாவிட்டால் அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்க...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்.

May 14, 2022
 மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் (Amarakeerthi Athukorala) மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில், தாக்குதலினால் ஏற்பட்ட க...Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை.

May 14, 2022
  புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

May 14, 2022
  கோவிட் தொற்று, ரஷ்ய -  உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தி...Read More

தப்பிச்சென்ற சிறைக்கைதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு.

May 14, 2022
 நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது தப்பிச்சென்ற சிறைக்கைதிகளை உடனடியாக சரணடையுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவி...Read More

தீக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

May 13, 2022
  திருகோணமலை - நாச்சிக்குடா பிரதேசத்தில் தீப்பற்றிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். திர...Read More

மதுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.

May 13, 2022
  எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் திடீர் நடவடிக்கை மேற்க...Read More

விவசாய காணிக்குள் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

May 13, 2022
  மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, நெல்லிக்காடு கிராமத்தில் விவசாய காணிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று கூழாவட...Read More

யாழ்.வெற்றிலைக்கேணியில் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி.

May 13, 2022
  யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்...Read More

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட தேசபந்து தென்னகோன்.

May 13, 2022
  கோட்டாகோகம தாக்குதல் சம்பங்கள் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இலங்கை மனித ...Read More

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேரர்.

May 13, 2022
  ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க எடுத்த தீர்மானத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அது அரச...Read More

புதிய பிரதமரின் வருகையின் பின்னர் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

May 13, 2022
 புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ...Read More

முகநூல் பதிவு ஒன்றால் இராணுவ அதிகாரி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

May 13, 2022
  முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்துமாறு கூறி, முகநூலில் பதிவு ஒன்றை செய்து, மக்களின் ஆத்திரத்தை தூண்டி...Read More

இலங்கையில் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.

May 12, 2022
 இலங்கையில் உள்ள 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அற...Read More

புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சஜித்.

May 12, 2022
  எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளா...Read More

நாளைய தினம் நடைமுறைக்கு வரவுள்ள ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

May 12, 2022
  நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவ...Read More

நந்திக்கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அஞ்சலி நிகழ்வு.

May 12, 2022
  முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ப...Read More

மன்னார் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை.

May 12, 2022
மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று விடுத்துள்ளார். இ...Read More

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

May 12, 2022
  பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் ...Read More

நாளைய தினம் பாடசாலை இடம்பெறுவது தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

May 12, 2022
நாளை காலை 6.00 மணிக்கு  ஊரடங்குச் சட்டம்   தளர்த்தப்படுகின்ற நிலையில் வழமை போன்று பாடசாலைகளை நடத்துமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்கள்   அரச பா...Read More

அங்கஜன் இராமநாதனின் அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

May 12, 2022
  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்ப...Read More

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி.

May 12, 2022
 நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.  ப...Read More