Header Ads

test

வவுனியாவில் நடைபெற்ற நீலங்களின் சமர் கிரிக்கெட் தொடர்.

March 01, 2022
  நீலங்களின் சமர் முக்கோண கிரிக்கெட் தொடர் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த முக்கோண கிரிக்கட் தொடரினை ஐயனார் விளையாட்டு கழகம், தமிழ் யு...Read More

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்.

March 01, 2022
  வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் இருவரும் இன்று காலை தமத...Read More

புளியங்கும் புரட்சி விளையாட்டுக்கழக மைதானத்தில் குடிநீர் வசதி திட்டம் அங்குரார்ப்பணம்.

March 01, 2022
புளியங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமர்களான விசுவலிங்கம் பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் தவராணி ஆகியோர்களது நினைவு நாளை முன்னிட்டு அவர்கள...Read More

முல்லை.வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடைபெறுவதாக அரசாங்க அதிபர் க.விமலநாதன் விசனம்.

March 01, 2022
  முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...Read More

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

March 01, 2022
  வவுனியா மாவட்டத்திலிருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு சுழற்சி முறையில் எரிபொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்பட...Read More

தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் தவறான முடிவெடுத்த தந்தை.

March 01, 2022
  களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தனது பிள்ளைகள...Read More

இன்று இடம்பெற்ற கோரவிபத்தில் பலியான பங்குத் தந்தை.

March 01, 2022
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். றத்மலை...Read More

குடும்ப தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.

March 01, 2022
தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலை மொனராகல...Read More

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

March 01, 2022
  இலங்கையில் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோ...Read More

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

February 28, 2022
  கொரோனா தொற்று உறுதியான மேலும் 996 நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்...Read More

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட தற்ககொலை தாக்குதல் படகு.

February 28, 2022
 முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இன்று (28) மீட்கப்பட்டுள்ளத...Read More

சலுகை விலையில் கிடைக்கவுள்ள முக்கிய பொருள்.

February 28, 2022
  இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுற...Read More

கிளிநொச்சி கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

February 28, 2022
  கிளிநொச்சி கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு ...Read More

ஜெனிவா பிரதிநிதிகளை சந்தித்துள்ள இலங்கை பிரதிநிகள்.

February 28, 2022
  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண ஆகியோர் இன்று ஜெனிவா பிரதிநிதிகளை சந்தித்...Read More

கொலையில் முடிந்த பதின்ம வயது மாணவியின் காதல்.

February 28, 2022
 திருகோணமலையில், 15 வயதான பாடசாலை மாணவியை, 17 வயதான இளைஞன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெப்ரவரி மு...Read More

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.

February 28, 2022
 காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கை சேர்ந்த...Read More

28.02.2022 இன்றைய நாள் எப்படி.

February 28, 2022
 மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில...Read More

புகையிரதத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி.

February 28, 2022
  களுத்துறை வடக்கு பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து காலி நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக...Read More

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்.

February 27, 2022
  பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளி...Read More

முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வை முன்னெடுத்த புரட்சி விளையாட்டுக் கழகம்.

February 27, 2022
 வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு புளியங்குளம் புரட்சி விளையாட்டு கழக மைதானத்தில் இன்று (27)...Read More

27.02.2022 இன்றைய நாள் எப்படி.

February 27, 2022
மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கட...Read More