Header Ads

test

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமை புரியும் பெண் சிற்றூழியர் மீது கோரத் தாக்குதல்.

January 08, 2022
  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மீது ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியை அண்மித்த காட்டுப்பக...Read More

யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு.

January 08, 2022
  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.3...Read More

யாழில் வர்த்தகர் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல்.

January 08, 2022
  யாழ்.கள்ளியங்காடு பகுதியில் புடவை வியாபாரி ஒருவர் மீதி வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லூர் சட்டநாதர் ...Read More

15 அடி பள்ளத்தில் வீழ்ந்து தனியார் பேருந்து பாரிய விபத்து.

January 08, 2022
 ஹட்டன் - சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு விலகி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துநரும் சி...Read More

பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள 48 மணி நேர காலக்கெடு.

January 08, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (...Read More

முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள மர்மக் கப்பல்.

January 08, 2022
  முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது....Read More

வடக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

January 08, 2022
  வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் தி...Read More

விரைவில் கிளிநொச்சியில் காணிகள் விடுப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா தெரிவிப்பு.

January 08, 2022
  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று வனம் மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவுக...Read More

சடலமாக மீட்கப்பட்ட கணவர் தொடர்பில் மனைவி வெளியிட்ட பகீர்த் தகவல்.

January 08, 2022
 திருகோணமலையில் உள்ள சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் நேற்று வெள்ளிக்கிழமை ...Read More

08.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 08, 2022
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வ...Read More

பரீட்சை திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்.

January 08, 2022
  கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவ...Read More

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு.

January 08, 2022
  வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வச...Read More

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

January 07, 2022
  அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குற...Read More

காட்டு பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு.

January 07, 2022
   ஹொரவபொத்தானை காட்டு பகுதியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார்     தெரிவித்து ள்ளனர்...Read More

யாழில் வீதியை இடை மறித்து இடம்பெற்ற பாரிய போராட்டம்.

January 07, 2022
    இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதி மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட நிலையில...Read More

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்பு.

January 07, 2022
  வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீத...Read More

யாழ்.சங்கானை சந்தையில் பலர் ஒன்று திரண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய போராட்டம்.

January 07, 2022
  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் வெற்றிலை சந்தை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து பாரியதொரு ஆர்ப்பாட்டம்...Read More

வவுனியாவில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

January 07, 2022
  வவுனியா - நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இச்சம்ப...Read More

07.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 07, 2022
மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுட...Read More

தொடர்ந்தும் இருளில் மூழ்கப் போகும் இலங்கை - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

January 07, 2022
 நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள ...Read More

அரிசியின் விலை தொடர்பில் வெளிவந்த பகீர்த் தகவல்.

January 07, 2022
  நாட்டில் நிலவும் உர நெருக்கடிக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாய் வரை அதிகரிக்க கூடும் என செய்தி வெளியாகிய...Read More

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்.

January 06, 2022
  முல்லைத்தீவு பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன்படி தங்கூசி நூலால் தூக்கில் தொங்கிய நிலையில் கு...Read More