Header Ads

test

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்க முடியாது - அரசாங்கம் திட்டவட்டம்.

November 26, 2021
  பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(GL Peiris) தெரிவித்துள்ளார...Read More

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.

November 25, 2021
  யாழ்.பருத்தித்துறை, முதலாம் கட்டைச் சந்திப் பகுதியில் மரக்காலையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை 2...Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்திய மாணவர்கள்.

November 25, 2021
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் மாவீரர் வா...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

November 25, 2021
  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றையதினம் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 19 ஆண்களும்...Read More

யாழில் இ.போ.சபை பேருந்தால் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

November 25, 2021
  யாழ்.பருத்தித்துறை - மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தி...Read More

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை.

November 25, 2021
  நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியா, கொழும்பு, கண்ட...Read More

குடிபோதையில் பெண்களிடம் சில்மிசம் செய்ய முயன்றவருக்கு நடந்த தரமான சம்பவம்.

November 25, 2021
   குடிபோதையில் பெண்களிடம் சில்மிசம் செய்ய முயன்றவரை அங்கிருந்த மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...Read More

யாழ் பிரபல பாடசாலை மாணவியின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்.

November 25, 2021
 யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்...Read More

கொழும்பில் பலர் முன்னிலையில் பெண்ணொருவருக்கு நேர்ந்த கொடூரம்.

November 25, 2021
கொழும்பு, அங்கொடை சந்தியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்...Read More

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த மக்கள் - பிரதமருடன் ஏற்பட்ட முறுகலே இதற்கு காரணம்.

November 25, 2021
  சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்பச...Read More

யாழ் கொடிகாமத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் சந்தை கட்டிடத்தை முட்டி மோதியது.

November 25, 2021
  யாழ்.கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி கடவை சமிக்ஞை முடியும் நேரத...Read More

அரச ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.

November 25, 2021
  சமகாலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்ற...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு பச்சை கொடி காட்டிய பிரதமர் மஹிந்த.

November 25, 2021
  கிளிநொச்சி டிப்போ சந்தியில் சுற்றுவட்டப்பாதை அமைக்க வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கையை ...Read More

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை.

November 25, 2021
  கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது...Read More

நாட்டில் வலுவடையும் தாழமுக்கம் - இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

November 25, 2021
  வங்காள விரிகுடாவில் கீழ் வளிமண்டல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த நிலைமை, சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாறக்கூடும் என்றும் வள...Read More

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவி.

November 25, 2021
  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் மாணவி ஒருவர் முதல...Read More

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி வீடு திரும்பவில்லை - கண்ணீர் சிந்தும் கணவன் மற்றும் பிள்ளைகள்.

November 24, 2021
  முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை ச...Read More

இலங்கை அரசுக்கு தலையிடியாக மாறிய மற்றொரு விடயம்.

November 24, 2021
 இலங்கை  காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முற்றாக கைவிடப்படுவதாக ஸ்கொட்லாந்து காவற்துறை இன்று அறிவித்துள்ளமை இலங்கை அரசிற்கு...Read More

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் சாள்ஸ் நிர்மலநாதன் காட்டம்.

November 24, 2021
 கனடாவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்...Read More

ஆபத்தாக மாறியுள்ள புத்தளம் மன்னார் வீதியில் உள்ள பாலம்.

November 24, 2021
   புத்தளம் மன்னார் வீதியில் 5ம் கட்டை பகுதியில் இருக்கும் பாலம் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இந்தப் பாலத்தை கடந்து 6ம்...Read More

கொழும்பில் அதிநவீன பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு.

November 24, 2021
  இலங்கையில் முதற் தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய கல்யாணி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹ...Read More

இலங்கை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள பிரித்தானியா.

November 24, 2021
  இலங்கையில் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம்...Read More

யாழில் 6 வயது சிறுமி கடத்தி துன்புறுத்தல்.

November 24, 2021
  யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் 6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்திய குற்றச்சாட்டில் 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை கொடிகாமம் பொலிஸா...Read More