Header Ads

test

கிளிநொச்சியில் இன்று அதிகாலை நேர்ந்த துயரச் சம்பவம்.

November 17, 2021
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் இன்று அதிகாலை 27வயது குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்...Read More

விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள துப்பாக்கி.

November 16, 2021
  இரண்டு ஹெக்டேயருக்கு மேல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்ச...Read More

யாழ் மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்.

November 16, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். ஆகையினால் பொதுமக்கள் நீண்ட வரிசை...Read More

சடலமாக மீட்கப்பட்ட யாழ் யுவதியின் மரணத்தில் வெளியான திடுக்கிடும் சம்பவங்கள்.

November 16, 2021
  மன்னார் - கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை...Read More

பயங்கரவாத தடுப்புச் சட்ட மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு.

November 15, 2021
  சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிட...Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்த இளைஞன்.

November 15, 2021
  யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். காரைநகர் ட...Read More

தமிழர் பகுதியில் இடித்தழிக்கப்பட்ட முக்கிய அடையாளம்.

November 15, 2021
 மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர்தாங்கி இன்று தள்ள...Read More

கிளிநொச்சியில் ஆடையகம் ஒன்றுக்குள் புகுந்த டிப்பர் வாகனத்தால் ஏற்பட்ட பரபரப்பு.

November 13, 2021
 கிளிநொச்சியில் உள்ள ஆடையகம் ஒன்றுக்குள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....Read More

நாட்டில் பருத்தித்துறைக்கு வடக்கே நிலை கொண்டுள்ள தாழமுக்கம்.

November 12, 2021
  தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கி...Read More

யாழில் பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

November 12, 2021
  யாழ் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனியே நின்ற 15 வயதான சிறுமியை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டி...Read More

யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தொடருந்தில் தீ பரவல்.

November 09, 2021
  யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்த போது திடீரென் தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்...Read More

இன்று மாலை வெளியான சிவப்பு எச்சரிக்கை.

November 09, 2021
  மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டைச்...Read More

வடக்கிலுள்ள 3 மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைளுக்கு நாளைய தினம் விடுமுறை.

November 09, 2021
  வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி ...Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி.

November 09, 2021
  கிளிநொச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து சம்பவம் ...Read More

கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 09, 2021
  களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் அடுத்த 6 மணிநேரம் முதல் 12 மணித்தியாலங்களுக்கு சிறு வெள்ளம் ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம...Read More

தீயில் கருகி உயிரிழந்தவர்களின் இரசாயன பகுப்பாய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்.

November 09, 2021
 நுவரெலியா – ராகலை தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின்  உயிரிழப்பிற்கு காரணமான தீ விபத்து தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீத...Read More

நாட்டில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி, பலர் வைத்தியசாலையில்.

November 09, 2021
  பஸ்யால - கிரியுல்ல வீதியின் தன்சலேவத்த பகுதியில் வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவ...Read More

மன்னாரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிராமங்களுக்குள் புகுந்துள்ள கடல் நீர்.

November 08, 2021
  மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் அதிகாலை விடத்தல் தீவு கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக விட...Read More

குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி.

November 07, 2021
  யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம...Read More

இன்றைய வானிலை தொடர்பாக வெளியான தகவல்கள்

November 06, 2021
 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க...Read More

இலங்கை பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக பதவியேற்கும் தேரர்கள்.

November 06, 2021
  களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக களனி ரஜமகா விகாரையின் பீடாதிபதி, கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்ன...Read More

குழந்தைகள் காப்பாகம் ஒன்றில் பலரை பீடித்துள்ள கொவிட் தொற்று.

November 06, 2021
  5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ப்பட்டுள்ள...Read More

வவுனியாவில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

November 06, 2021
  மருதங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் வவுனியா, எல...Read More

கடந்த வாரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தொடர்பில் வெளிவந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

November 06, 2021
  வனவாசல பொசொன்வத்த பிரதேசத்தில் கடந்த 26 ஆம் திகதி அதிகாலை  கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல அதிர்ச்சி ய...Read More