Header Ads

test

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் நபர் ஒருவர் மீது சரமாரியான தாக்குதல்.

October 18, 2021
  கிளிநொச்சி முகமாலையில் நபர் ஒருவர்மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் தலை மற்றும் கை கா...Read More

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரின் விபரீத முடிவால் ஏற்பட்ட சோகம்.

October 18, 2021
  முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணீரூற்று கிழக்கு பகுதியில்   தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட...Read More

தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் உயிரை விட்ட குழந்தை - யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

October 18, 2021
  தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்...Read More

எரிபொருள் விலை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

October 18, 2021
   இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க அரசாங்கத்திடம் IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெற்றோல் விலையை 20 ரூபாவி...Read More

பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்.

October 18, 2021
  பாடசாலை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக உள்ளூர் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் கஞ்சியை வழங்க கல்வ...Read More

இலங்கையில் வேகமாக பரவி வரும் புதிய வகை நோய்.

October 18, 2021
 பிரித்தானியாவிலிருந்து MIS-C என்னும் புதிய வகையான நோய் ஒன்று தற்போது இலங்கையில் பரவி வருகிறது. இதயம்,நுரையீரல்,சிறுநீரகம், மூளை, தோல், கண்க...Read More

18.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 18, 2021
  மேஷ ராசி அன்பர்களே! எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய ...Read More

பலர் முன்னிலையில் நபர் ஒருவரின் கை துண்டாடப்பட்ட கொடூரம்.

October 17, 2021
  களுத்துறை - பண்டாரகம வல்கம சுனாமி வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு இளைஞர்களைக் கூரிய ஆயுதத்தினால...Read More

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளிவந்த தகவல்.

October 17, 2021
  21 ஆம் திகதிக்குப் பிறகு மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மாகாணங்களுக்...Read More

பாம்புக் கடிக்கு இலக்கான சிறுவன் பாம்புடன் வைத்தியசாலை சென்ற அதிர்ச்சி சம்பவம்.

October 17, 2021
 யாழில் 15 வயது சிறுவன் ஒருவரை நாக பாம்பு கடித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்ப...Read More

17.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 17, 2021
  மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதி...Read More

திருகோணமலையை உலுக்கிய மாணவியின் கொலை.

October 16, 2021
  திருகோணமலையில் 17 வயது மாணவி ஏரியூட்டப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திரு...Read More

விசாரணையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக் குத்து.

October 16, 2021
  முகத்துவாரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள்  கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளனர என காவல்துறையி...Read More

முல்லைத்தீவில் தாயின் மூன்றாவது கணவரால் இரு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்.

October 16, 2021
  முல்லைத்தீவு - வட்டுவாகலில் தாயின் 3வது கணவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 2 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றத...Read More

யாழில் திடீரென உயிரிழந்த பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு.

October 16, 2021
  யாழ்ப்பாணம் கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று ...Read More

கொழும்பு நகர்ப்பகுதியில் மீட்கப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட பரபரப்பு.

October 15, 2021
  கொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான விகாரை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றுமொரு இடத்திலிருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்...Read More

யாழில் அரச பேருந்தில் ஏறி அடாவடியில் ஈடுபட்ட ரவுடிக்கும்பல்.

October 15, 2021
  யாழில் சமிபகாலமாக மர்ம நபர்களில் அட்டூழியங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. பொலிஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் ம...Read More

பால் குடித்து தூங்கிய குழந்தை சடலமாக மீட்பு.

October 15, 2021
  சாவகச்சேரி பகுதியில் இரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசைவற்று கிடந்...Read More

14.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 14, 2021
  மேஷ ராசி அன்பர்களே! சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன்...Read More

நாய்களை கொன்று உணவாக்கிய தம்பிதியினர் கைது.

October 13, 2021
 நாய்களை கடத்திக் கொன்று உணவுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ...Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்.

October 13, 2021
  தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு...Read More

இந்து ஆலயங்களை தொடர்ச்சியாக அவமதிக்கும் இலங்கை காவல்துறை.

October 13, 2021
 இந்து மத நியமங்களை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்...Read More

வடக்கு கிழக்கு தழுவிய பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன்.

October 13, 2021
    எதிர்வரும் 17ம் 18ம் திகதி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போராட்டத்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எ...Read More

இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு செல்ல தயாராகும் இலங்கை ஜனாதிபதி.

October 13, 2021
   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இரண்டாவது தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி அ...Read More

திருமணத்திற்கு தயாராகவிருந்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணன்.

October 13, 2021
 திருமணம் முடிக்க இருந்த தனது கூடப்பிறந்த சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மூத்த சகோதரன். குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவ...Read More