Header Ads

test

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்துள்ள புதிய வழிகாட்டல்.

September 17, 2021
  பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவ...Read More

இணையவழி கல்வி நடவடிக்கை தொடர்பில் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

September 17, 2021
  ஒன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் ந...Read More

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னுமொரு ஆபத்து.

September 17, 2021
  இலங்கையில் அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சாரம் பயன்படுத...Read More

ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்.

September 17, 2021
 ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்க இன்று ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் சுகாதார, வைத்திய அதிகாரிகளின் பரிந்து...Read More

நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே ஜனாதிபதியின் கொள்கை.

September 17, 2021
  சகல சர்வதேச நாடுகளுடனும் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி உலகளாவிய ரீதியில் நாட்டுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து நலன்களையும் உச்...Read More

சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்ட நாமல்.

September 17, 2021
  சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைக்கு ஜனாதிபதி மற்...Read More

யாழ்.கொடிகாமத்தில் வீதி விபத்தில் பலியான இளைஞனின் மரணத்தில் சந்தேகம்.

September 16, 2021
 யாழ்.கொடிகாமம் - காரைக்காட்டு வீதியில், வீதி விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் விபத்தில் இறக்கவில்லை எனவும் அது திட்டமிட்ட கொலை எனவும் இ...Read More

பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலால் நிலைகுலைந்துபோன பொலிஸார்.

September 16, 2021
  யாழ்ப்பாணம், கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுகள் இரண்டு இன்று (16) மாலை மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெ...Read More

ஞானசார தேரர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் இல்லம் வலியுறுத்தல்.

September 16, 2021
  உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைப் போன்ற மற்றுமொரு பயங்கரவாதத்தாக்குதல் நாட்டில் இடம்பெறப்போவதாக , ஞானசார தேரர் வெளியிடப்பட்ட கருத்து தொடர...Read More

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யாழ் இளைஞனின் மரணம்.

September 16, 2021
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு  அருகாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லாகத்தைச் ...Read More

இலங்கையில் சடுதியாக குறைவடைந்துள்ள கொவிட் மரணங்கள்.

September 16, 2021
  இலங்கையில் மேலும் 118 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இதுவரை நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...Read More

நாட்டிற்கு பல பில்லியன்களை கொட்டிக் கொடுக்கப்போகும் மன்னார்.

September 16, 2021
 பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்று ஊடாக மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக ...Read More

உலகையே வியப்பில் ஆழ்த்திய வடகொரியா நிகழ்த்திய புதிய சாதனை.

September 16, 2021
  ரயிலில் இருந்து ஏவும் புதிய வகை ஏவுகணையை வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் ஒரு மலைப் பகுதியில் உ...Read More

கொவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலத்தை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸ் விபத்து.

September 16, 2021
  முல்லைத்தீவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரது சடலத்தை திருகோணமலையில் தகனத்துக்காக எடுத்துச் சென்ற அம்பியுலன்ஸ் வாகனம் நேற்று (15) மாலை ...Read More

ஆற்றில் மிதந்துவந்த ஆணின் சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

September 16, 2021
  திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள ப...Read More

ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

September 16, 2021
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப...Read More

மனிதன் கூர்ப்படையாமல் குரங்கே கடைசியாக இருந்திருக்கலாம் - மதிவதனி குருச்சந்திரநாதன்.

September 16, 2021
இறைவன் படைப்பில் ... மனிதன் அவன் மட்டும் இறைவன் படைப்பில் இல்லாத ஓர் கணக்கெனில் இந்த பூமி வாழ்ந்திருக்கும் இழவு வீடு தன் வீட்டில் நடக்க மாற்...Read More

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர தடை உத்தரவு பிறப்பித்துள்ள நீதி மன்றம்.

September 16, 2021
  திலீபனின் நினைவேந்தலை நினைகூர மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன்...Read More

நாட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் அரிசித் தட்டுப்பாட்டால் ஏற்பட போகும் பேராபத்து.

September 16, 2021
  இலங்கையில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதனை தவிர்க்க முடியாதென தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அ...Read More

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

September 16, 2021
  வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் போது பொருட்களை கொண்டு வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்...Read More

மன்னார் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

September 16, 2021
  மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட அட்டைகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்...Read More

பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை நேரில்ச் சென்று சந்திக்கவுள்ள நாமல்.

September 16, 2021
  அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்த கொடுமைகள் நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந் நிலையில், பாதிக்...Read More

சன்மானம் பெறுவதற்காய் வைத்தியசாலையில் கைக்குண்டு வைத்த நபர் அதிரடியாக கைது.

September 16, 2021
  நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்து...Read More

15 மாதங்கள் நிரம்பிய குழந்தைக்கு புரக்கேறியதால் நேர்ந்த சோகம்.

September 16, 2021
  மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - உடுப்ப...Read More

16.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 16, 2021
 மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ...Read More