Header Ads

test

வவுனியா இடம் பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் பலி.

September 06, 2021
  வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) இரவு...Read More

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்.

September 06, 2021
யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று (06) ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சேவையின் அவச...Read More

இலங்கையில் தலைவிரித்தாடும் கொவிட் மரணங்கள்.

September 06, 2021
  இலங்கையில் நேற்றைய தினம் (05) மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நி...Read More

யாழில் இரண்டாயிரம் ரூபாவிற்காய் ஒன்று கூடிய மக்கள்.

September 06, 2021
 யாழ்ப்பாணம், சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்ற...Read More

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

September 06, 2021
    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அறிவிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் 81 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது...Read More

கினிகத்தெனவில் திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்- அச்சத்தில் மக்கள்.

September 06, 2021
  மத்திய மலை நாட்டில் இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக கினிகத்தென பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் உள்ள வீதி வெடிப்புக்...Read More

20 வயது - 29 வயது வரையானவர்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவித்தல்.

September 06, 2021
  20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்.

September 06, 2021
 அக்டோபர் மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதனை உறுதியாகக் கூற முடியாது எனவு...Read More

இலங்கையின் பிரபல இசைக்கலைஞர் கொவிட் தொற்றால் மரணம்.

September 06, 2021
  இலங்கையில் ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவரும் சிங்கள இசைக்கலைஞர் சுனில் பெரேரா கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன...Read More

கொவிட் உடலங்கள் எரியூட்டும் போது வெளியேறும் புகையால் மக்கள் அச்சம்.

September 06, 2021
  வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வர...Read More

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய கொவிட் மரணம் - கணவன் மனைவி இருவரும் மரணம்.

September 06, 2021
  யாழில் கணவன் - மனைவி இருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சோி - நுணாவில் பகுதியில் கொரோனா தொற்றினா...Read More

உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொவிட் தொற்றாளர்கள் செல்லாமையே இறப்புக்குகாரணம் -யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு.

September 06, 2021
  கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது மிக பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்த...Read More

கொவிட் தொற்று தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்.

September 06, 2021
நாட்டில் மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரு...Read More

06.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 06, 2021
 மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ...Read More

இலங்கையில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

September 05, 2021
  இலங்கையில் நேற்று (04.09.) கொரோனா தொற்றால் மேலும் 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்...Read More

கொவிட் தொற்று காரணமாக மூன்றரை வயது குழந்தை பலி.

September 05, 2021
  நாட்டில் கொரோனாவுக்கு மூன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பலங்கொடை, தேவகொட பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை...Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி.

September 05, 2021
   கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை திங்கள் முதல் இடம்பெறவுள்ளது என கிளிநொ...Read More

இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் - இரண்டு முக கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்

September 05, 2021
  தற்போது கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதனால், முடிந்தால் பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்...Read More

05.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 05, 2021
 மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும...Read More

இலங்கையில் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் கொவிட் மரணங்கள் - வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்.

September 04, 2021
 இலங்கை தற்போது நான்காம் எச்சரிக்கை நிலையை அடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், ஊடகக்குழு உறுப்பினரும...Read More

சனிப் பிரதோஷம் அனுட்டிப்பதால் ஏற்படும் நன்மைகள்

September 04, 2021
பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட தவறாதீர்கள்.  சனிப்பிரதோஷம்.   சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்...Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது.

September 04, 2021
  இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  70 வாகனங்களும் கை...Read More

வங்கி கடன் பெற்றவர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி.

September 04, 2021
  தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான கடன் சலுகையை இலங்கை மத்தியவங்கி நீடித்...Read More

இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதாக தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு.

September 04, 2021
  இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே, ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்ச...Read More

அத்தியவசிய பொருட்கள் அதிக விலை விற்போர் மீது அபராத தொகை அதிகரிப்பு.

September 04, 2021
  நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ...Read More