Header Ads

test

15.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 15, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சி...Read More

15.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 15, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சி...Read More

இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

May 14, 2021
 இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச...Read More

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற வடக்கு கிழக்கிலுள்ள பலர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

May 14, 2021
  சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற வடக்கு கிழக்கிலுள்ள 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள...Read More

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு.

May 14, 2021
  பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம்  அறிவிப்பு. பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பி...Read More

14.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 14, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய...Read More

கிளி.தருமபுரத்தில் 72 பியர் ரின்னுடன் ஒருவர் கைது.

May 13, 2021
  கிளிநொச்சி - தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுர பொலிஸாருக்கு கி...Read More

உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு உணவு விநியோகிக்க முடியும். எனினும், உணவகங்களில் விற்பனை செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியில்லை - ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

May 13, 2021
  நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய விற்பனை நிலையங்கள் ஊடா...Read More

பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

May 13, 2021
  இன்று (13) இரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ச்சியாக அமுலாகவுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இ...Read More

மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம்.

May 13, 2021
  மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்...Read More

விவசாயத்தை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

May 13, 2021
  விவசாயிகளின் யாலப் பருவக்கால விவசாயத்தை  முன்னெடுப்பதற்கு போதுமானளவு  உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு  விநியோகிக்கப்பட்டு வருவதாக  விவசாயத்...Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்ட சட்டத்தரணி க.சுகாஸ்.

May 13, 2021
 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக உடைக்கப்ட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,...Read More

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

May 13, 2021
  நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய, ...Read More

13.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 13, 2021
  மேஷராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும்...Read More

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தாதியர் தின வாழ்த்து.

May 12, 2021
  தாதியர் சேவையின் நிறுவுனரான ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் ஜனன தினத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 12 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தாதிய...Read More

கொரோனா தொற்றால் இன்றும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

May 11, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,225 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்...Read More

நுவரெலியா மாவட்டத்தில், 17ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளது.

May 11, 2021
 நுவரெலியா மாவட்டத்தில், 17ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. ராகலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட சமஹிபுர கி...Read More

11.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 11, 2021
  மேஷராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கி...Read More