இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச...Read More
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக உடைக்கப்ட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,...Read More
யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ...Read More
நுவரெலியா மாவட்டத்தில், 17ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. ராகலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட சமஹிபுர கி...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.