Header Ads

test

சடலமாக மீட்கப்பட்ட இளந் தவிசாளர்.

November 21, 2025
 திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர்  இன்று காலை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.​ நேற்று மாலை தனது வயலுக்கு காவல் காப்பதற...Read More

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்.

November 21, 2025
மாவீரர் வாரம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள...Read More

யாழில் எவ்வித பதிவுமின்றி செயற்படும் 13 முதியோர் இல்லங்கள்.

November 21, 2025
 யாழ்ப்பாணத்தில் 13 முதியோர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அதில் மூன்று நிலையங்கள் இதுவரை பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும் ...Read More

கள்ளுத்தவறணைக்குச் சென்ற குடும்பஸ்த்தருக்கு ஏற்பட்ட துயர நிலை.

November 21, 2025
 யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழ...Read More

மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவி தனக்கு வழங்கிய வாகனத்தை அரசிடம் மீள ஒப்படைப்பு.

September 13, 2025
 மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச, அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படை...Read More

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி - தமிழர் பிரதேசத்தில் நிகழ்ந்த துயரம்.

September 13, 2025
மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீ...Read More

ஆறு வயதுடைய பாடசாலை மாணவனைத் தாக்கிய பதினைந்து வயதான மாணவன்.

September 13, 2025
 மாத்தறையில் ஹக்மனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் 6 வயதுடைய பாடசாலை மாணவனைத் தாக்க காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...Read More

வடக்கு மாகாணம் முன்னேறியமைக்கு மஹிந்தவே காரணமாம் - முன்னாள் எம்பி காட்டம்.

September 13, 2025
மஹிந்த ராஜபக்சவால்தான் வடக்கு மாகாணம் முன்னேறியதாகவும், பிரிவினைவாத சிந்தனையுடைய ஒரு சிலரே மஹிந்தவின் வெளியேற்றத்தை கொண்டாடுகின்றனர் எனவும் ...Read More

3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு.

May 25, 2025
புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நேற்று (24) நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.  இது தொடர்பான அதிகாரப்பூர்...Read More