Header Ads

test
Showing posts with label உள்ளூர். Show all posts
Showing posts with label உள்ளூர். Show all posts

முல்லைத்தீவில் புதையுண்ட நிலையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

March 09, 2021
  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட புதுமாத்தளன் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையா நிலத்தில் ப...Read More

சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

March 08, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு...Read More

திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காகமுன்மொழியப்பட்டுள்ளது.

March 08, 2021
  திருகோணமலை கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் கிண்ணியா மகமார் கிராமத்த...Read More

தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன. கௌபி, பயறு, உ

March 07, 2021
இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன. கௌபி, பயறு, உளுந்து, ...Read More

முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கிய இளைஞன் உயிரிழப்பு.

March 07, 2021
முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கிய இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் குற...Read More

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று.

March 07, 2021
  நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85, 512 ஆக உயர்வடைந்துள்ளது. இதன...Read More

வெல்லவாய-உல்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

March 07, 2021
  வெல்லவாய-உல்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 31 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக காவல்துறை குறி...Read More

நாயாற்று கடலில் குழிக்க சென்றவர்களில் ஒருவரை காணவில்லை.

March 07, 2021
முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து வர...Read More

புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

March 07, 2021
மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (05) இரவு புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவ...Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முற்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் கைது.

March 07, 2021
  16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முற்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருகோணமலை நிலாவெளி பகுதியில் இடம்...Read More