Header Ads

test

கொழும்பை நோக்கி படையெடுத்துள்ள விமானம்,காகம் மற்றும் பசில் ராஜபக்சவின் உருவ பொம்மைகள்.

 ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள விடுதலைக்கான புரட்சி பாதயாத்திரை கண்டியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதயாத்திரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையும் என கட்சியின் பொதுச் செயலளார் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் விமானம் மற்றும் பசில் ராஜபக்சவின் உருவ பொம்மைகளை தாங்கிய வண்ணம் கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர். 







No comments