Header Ads

test

கிளி- பரந்தனில் நபர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.

 கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 28 வயதுடைய கார்த்தி என அழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குற்ற செயலில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது


.

No comments