Header Ads

test

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முனைந்தவருக்கு உயர் விருது.

 மத அடிப்படைவாதிகளினால் கொடூரமான முறையில் பிரியந்த குமார தியவதன தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரமே தனிநபராக போராடியிருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மலிக் அதானின் மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி 'தம்ஹா ஐ சுஜாத்' என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

On behalf of the nation I want to salute moral courage & bravery of Malik Adnan who tried his utmost to shelter & save Priyantha Diyawadana from the vigilante mob in Sialkot incl endangering his own life by physically trying to shield victim. We will award him Tamgha i Shujaat

No comments