Header Ads

test

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி.

 எதிர்வரும் ருவென்ரி -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று வரை இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சிறிலங்கா கிரிக்கெட் நிறவனத்தால் முன்னாள் சிறிலங்கா கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விளையாட்டு சபையின் தலைவராகவும் மஹேல ஜயவர்தன தற்போது செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments