Header Ads

test

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்.

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக உள்ளதால் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் குறித்து ஆரயவேண்டிய தேவையில்லை.

நாமல் இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து ஆராய்வது கருத்துக்களை வெளியிடுவது அவசியமற்ற செயல் என அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை எதிர்கட்சியினரின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் இந்த சூழலில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார் இதன் காரணமாக நாங்கள் இந்த தருணத்தில் இது குறித்து ஆராயவேண்டிய அவசியமில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உள்ள ஒருவர் உள்ளதால் இவ்வாறான விடயங்கள் பற்றி பேசுவது அவசியமற்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


No comments