Header Ads

test

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.!!!

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.!!!


யா/மகாஜனக் கல்லூரியின் முன்னாள் பிரபல உதைபந்தாட்டப் பயிற்றுநர் அமரர் T.P.பத்மநாதன் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

 யாழ்.மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் முன்னணியில் திகழும் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது.

அரையிறுதி ஆட்டம் ஒன்றில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிபளை மகாஜனா அணி மோதியது.

இவ் ஆட்டத்தில் 06:00 என்ற கோல் கணக்கில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


No comments