Header Ads

test

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தத் தடை.

August 06, 2022
 வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தொடர்ந்தும் நீண்ட வரிசையில் நிறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்...Read More

கியூ.ஆர் அட்டையின் புதிய பதிவுகள் தற்காலிக இடைநிறுத்தம்

August 05, 2022
 தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான கியூ.ஆர் அட்டையின் புதிய பதிவுகள் சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடம்பெறாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...Read More

இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலால் காதை பறிகொடுத்த நபர்.

August 05, 2022
 வவுனியா, வீரபுரம், சின்னத்தம்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் காதை கடித்து குதறியமையினால் படுகாயமடைந்த...Read More

நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு சகாக்களுடன் பேருந்தில் சென்ற சஜித்.

August 05, 2022
  சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று மாலை கலந்துரையாடல் இடம...Read More

கிளிநொச்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி நடவடிக்கை.

August 05, 2022
 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படுகிறது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்...Read More

தற்போது அறிமுகமாயுள்ள தமிழர் நலன்சார் இணையத்தளம் - HiTamila.

August 05, 2022
தற்போது அண்மையில் தமிழர் நலன்சார் விடயங்களை முன்னெடுப்பதற்காக HiTamila  என்ற சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய...Read More

ஜோசப் ஸ்டாலின் கைதை கண்டித்து யாழில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

August 05, 2022
 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில்ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...Read More

எரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்.

August 05, 2022
    இலங்கையில் எரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் ஒருவரின் மோசடி , தலையணி கீழே விழுந்ததால் அவரது மோசடி அம்பலமாகியுள்ளது. பிங்கிரிய எரிப...Read More

யாழில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியாரும், மைத்துனரும் வைத்தியசாலையில் அனுமதி.

August 05, 2022
   யாழ்.சாவகச்சோி - மீசாலை கிழக்கு பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியாரும், மைத்துனரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ...Read More

யாழில் கணவனின் தலையை அடித்துடைத்த மனைவி.

August 05, 2022
  யாழ்.உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை மனைவி தாக்கியதில் காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...Read More

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்.

August 05, 2022
 அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பாடாசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  இதேவேளை, வ...Read More

கிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பெறுமதியான பொருட்கள் திருட்டு.

August 05, 2022
  கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பாடசாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...Read More

முல்லைத்தீவிலுள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்.

August 05, 2022
 முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்...Read More

வவுனியாவில் யானையால் நபரொருவருக்கு நேர்ந்த துயரம்.

August 05, 2022
 வவுனியாவில் யானை தாக்கி முதியவர் ஒருவர் இன்றைய தினம் (04) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வய...Read More

வட மாகாண ஆளுநருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

August 05, 2022
  வடக்கு மாகாணத்தில் இருந்து அமைச்சின் செயலாளர்களை இடமாற்ற முயன்ற வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்...Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

August 05, 2022
  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபத...Read More

உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு.

August 05, 2022
அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...Read More

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

August 05, 2022
 சமையல் எரிவாயுவின் விலை இன்றைய தினத்திற்கு பின்னர் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்ற...Read More

காலிமுகத்திடலில் அகற்றப்படும் கூடாரங்கள்.

August 05, 2022
 கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றுவதில் போராட்டக்காரர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்...Read More

சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

August 04, 2022
 மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் நேற்று புதன்கிழமை வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந...Read More

யாழில் ஒட்டப்பட்ட பிரசுரத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

August 04, 2022
  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி யாழின் பல பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற...Read More

ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் வெடித்துள்ள பாரிய போராட்டம்.

August 04, 2022
  நேற்றையதினம் கைதுசெய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்...Read More

இலங்கையில் மாயமாகிய ஆளில்லா வேவு விமானம்.

August 04, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இதன்போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையி...Read More

காலிமுகத்திடலில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை.

August 04, 2022
 கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஆர்ப்பாடக்களத்தில் மீண்டும் இன்றைய தினம் குழப்பநிலையொன்று பதிவாகியுள்ளது.  கொழும்பு கோட்டை பொலிஸார் ...Read More

வடக்கில் அகற்றப்பட்ட அபாயகரமான வெடி பொருட்கள்.

August 03, 2022
 முல்லைத்தீவு - அம்பகாமம், தச்சடம்பன் மற்றும் கிளிநொச்சி - முகமாலை, ஆனையிறவு ஆகிய பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப...Read More