Header Ads

test

அரச ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 18, 2022
  எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் கல்வித்துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய...Read More

மலசலகூட குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 வயது சிறுவன்.

June 18, 2022
  பாணந்துறையில் மலசலகூட குழி ஒன்றில் இருந்து 2 வயது குழந்தையின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் சடலம் நேற்றைய தின...Read More

விசேட அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்பில் சிக்கிய பல கோடி நாணயங்கள்.

June 18, 2022
 இலங்கையில் சட்ட விரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்களை விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, கோடிக்கணக்கில் இலங்கை பணமும், இலட்ச...Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

June 18, 2022
 நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்...Read More

கிளிநொச்சியில் இளைஞன் மாயம் - கண்ணீர் மல்கும் தாயார்.

June 18, 2022
 கிளிநொச்சியில் 19 வயதான இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளிநொச்சி - இலக்கம் 72 A கனகாம்பியைக்குளம் பகுதியை சேர்ந்த...Read More

கடற்கரையில் சிறுவனொருவரின் சடலம் மீட்பு.

June 18, 2022
  சிலாபம், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வைக்கால் கடற்கரையில் சிறுவனொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப...Read More

கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் 6 பொலிஸார் படுகாயம்.

June 18, 2022
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக...Read More

நாட்டில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருளின் விலை.

June 17, 2022
 எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங...Read More

யாழ்.பல்கலைகழக மாணவி மீது அசிட் வீச முயன்ற இளைஞன்.

June 16, 2022
  யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத...Read More

பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 16, 2022
  அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. நா...Read More

தேவாலயத்திற்கு அருகில் காணப்பட்ட கைக்குண்டால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

June 16, 2022
    நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்...Read More

குளவி தாக்குதலுக்குள்ளான பாடசாலை மாணவர்கள்.

June 16, 2022
 முல்லைத்திவு - முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது, ஒரு ஆசிரியர் உட்பட 1...Read More

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழ்ப்பெண்.

June 16, 2022
  இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய அணியில் முதல் ...Read More

வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை.

June 16, 2022
  மட்டக்களப்பு ஏறாவூர் - ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து கடற்தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள...Read More

எரிவாயுவின் விலை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 16, 2022
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் ப...Read More

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்.

June 16, 2022
 மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணட...Read More

5 வயது சிறுவனை பாலத்தில் வீசிய பெண்.

June 15, 2022
வத்தளை -மட்டக்குழி எமில்டன் பிரதான பாலத்தில் 5 வயது சிறுவனை பெண் ஒருவர் வீசியுள்ளார். இதனை தொடர்ந்து குறித்த பாலத்தில் குறித்த பெண்ணும் குதி...Read More

கொழும்பில் இன்று முதல் Park and ride பேருந்து சேவை.

June 15, 2022
  கொழும்பில் இன்று முதல் தினமும் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெ...Read More

நீதிகோரி வைத்தியசாலை கூரையின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த சாரதி.

June 15, 2022
  நீதிகோரி திருகோணமலை தள வைத்தியசாலை கட்டடத்தின் கூரை மேல் அம்பியுலன்ஸ் சாரதியொருவர் ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட...Read More

கொழும்பில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை.

June 15, 2022
  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருளை உரிய நடைமுறையில் வழங்குமாறு கோ...Read More

சட்டவிரோதமாக கடல் வழியாக செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அதிரடி கைது.

June 15, 2022
 சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்தனர் என சந்தேகிக்கப்படும் 64 பேரை கடற்படையினர், கிழக்கு கடற்பரப்ப...Read More

மருத்துவ ஆலோசனை பெறச் சென்ற பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த வைத்தியருக்கு நீதி மன்றம் வழங்கிய தண்டனை.

June 15, 2022
 மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ...Read More

பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 15, 2022
   கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளி பிரதேச வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான 20 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை இன்று...Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவருக்கு நேர்ந்த துயரம்.

June 15, 2022
 திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சுகதகம பகுதியில் காரொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வ...Read More