Header Ads

test

விசுவமடுவிலிருந்து காலி முகத்திடலில் நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள துவிச்சக்கரவண்டிப் பயணம்.

May 20, 2022
  காலி முகத்திடலில் இடம்பெறும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற நபர் ...Read More

மற்றுமொரு பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

May 20, 2022
  நாட்டில் கோதுமை மாவின் (Wheat Flour) விலை அதிகரிப்பை அடுத்து இன்று (20-05-2022) முதல் பேக்கரி பொருட்களின் புதிய விலைகளும் வெளியிடப்பட்டுள்...Read More

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.

May 20, 2022
 பொது நிர்வாக அமைச்சிடம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது. தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் ...Read More

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு.

May 19, 2022
  சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்ப...Read More

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச சேவையாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை.

May 19, 2022
  அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய அரச சேவையாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ந...Read More

கைதிகளுக்கு வீடுகளுக்கு சென்று வர விடுமுறை.

May 19, 2022
 நாட்டின் 17 சிறைச்சாலைகளில் நல்லொழுக்கத்துடன் இருக்கும் 101 கைதிகளுக்கு நாளை முதல் வீடுகளுக்கு சென்று வர விடுமுறை வழங்க சிறைச்சாலைகள் திணைக...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி.

May 19, 2022
  யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவில் நேற்று இரவு இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி, ராமலிங்கம் சாலைய...Read More

தமது அதிகாரத்தை குறைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்.

May 19, 2022
 புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்த அமை...Read More

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ள திடுக்கிடும் தகவல்.

May 19, 2022
  பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை முற்றாக தடை செய்ய இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங...Read More

நாட்டை வந்தடைந்துள்ள மற்றுமொரு முக்கிய பொருள்.

May 19, 2022
 எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த கப்பலில் சுமார் 3,800 மெட்ரிக்...Read More

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 19, 2022
  கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் வினாத்தாள்களுக்கு விடையளிக்கும் நேரத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது ...Read More

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

May 19, 2022
  நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி  நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களி...Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

May 18, 2022
  யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மாணவர...Read More

மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

May 18, 2022
மட்டக்களப்பில் மே 18 தமிழினப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு இடம்பெற்றுள்ளது. இன்று(18) வடக்கு கிழக்கு ஒ...Read More

கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

May 18, 2022
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (2022)நிகழ்வு சமத்துவக்  கட்சி அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மிகப்பெரும் மனித ...Read More

மத்திய வங்கியிடம் பணம் இல்லை - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிருப்தி.

May 18, 2022
மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை என தெரிவித்த பிரதமர் ரணில், நாங்கள் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்தப்போகின்றோம் என்பது...Read More

விடுதலைப் புலிகள் தொடர்பில் கூச்சலிட்டவர்களுக்கு நேர்ந்த கதி.

May 18, 2022
    விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை ...Read More

மின் துண்டிப்பு தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி.

May 18, 2022
  நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என மின்சார சபையின் சி...Read More

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 18, 2022
நாட்டில்  கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக...Read More

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

May 18, 2022
  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறத...Read More

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ விலங்கு.

May 17, 2022
 மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிர...Read More

மன்னார் சுற்றுலா மையத்தின் இன்றைய அவல நிலை.

May 17, 2022
  மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மைய கட்டிடத்தொகுதி பாழடைந்த நில...Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள அதிகளவான படையினர்.

May 17, 2022
 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைந்துள்...Read More