Header Ads

test

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களை நேரடியாக பார்வையிட்ட விசேட குழு.

March 03, 2022
  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களை நேற்றைய தினம் காலை திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அம...Read More

கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

March 03, 2022
  2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்ப...Read More

வடமாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

March 03, 2022
  வடமாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துர...Read More

யாழில் காலை கடனுக்கு சென்றவர் சடலமாக மீட்பு.

March 03, 2022
  யாழ்.ஊர்காவற்றுறை - சுருவில் பகுதியில் காலை கடன்கனை கழிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தி...Read More

இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட மர்மப் பொருள்.

March 03, 2022
 தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெ...Read More

சர்வதேச சமூகம் எமக்கான நீதியை விரைவில் வழங்க வேண்டும் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆதங்கம்.

March 03, 2022
  ஜெனிவா மனித உரிமை பேரவையில் இம்முறை இடம்பெறும் அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாம...Read More

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம்.

March 03, 2022
  யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் 2வது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. பொதுப்பட்டமளிப்பு விழா இன்று முதல் எதிர்வரும் ...Read More

மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

March 03, 2022
  மாலைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச...Read More

முல்லை.ஒட்டுசுட்டானிலிருந்து தேக்கு மரங்களை கடத்தியவர்கள் அதிரடியாக மடக்கிப் பிடிப்பு.

March 03, 2022
  முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் 10ஆம் கட்டை பகுதியில் தேக்கு மர கடத்தலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.  10ஆம் கட்டை, தேங்கங்...Read More

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

March 03, 2022
  கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும், இந்தியாவிலிருந்து 50 பேரும் மாத்திரமே பங்கேற்க அனுமதிப்பது என...Read More

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைக்குண்டுகள்.

March 03, 2022
  முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிய மிதிவண்டிப் பயணம் பிரான்ஸை சென்றடைவு.

March 03, 2022
  இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர் தாயகத்துக்கு நிரந்தர பாதுகாப்பு கோரியும் ஐரோப்பாவில்...Read More

நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

March 03, 2022
  வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது. இது இ...Read More

உக்ரைனிய காதல் ஜோடிக்கு இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்.

March 03, 2022
  விடுதிக்கு தனது காதலனுடன் பயணித்த உக்ரைனிய யுவதியை தகாத முறையில் துன்புறுத்திய இளைஞர்கள் கைது. டிக்வெல்ல சுற்றுலாப் பகுதியிலுள்ள பெஹெம்பிய...Read More

பரந்தன் நகரப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன்.

March 03, 2022
  பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள...Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

March 03, 2022
நாட்டுக்கும் மக்களுக்கும் தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இதனையடுத்த...Read More