Header Ads

test

திருகோணமலையில் கடலில் நீராடச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்.

December 04, 2021
 திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள...Read More

யாழில் கத்தி முனையில் திருடச் சென்ற திருடனை நையப்புடைத்த மக்கள்.

December 04, 2021
 யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்து பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந...Read More

யாழில் 52 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் உயிரிழப்பு.

December 04, 2021
  யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பண...Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள மீண்டுமொரு படகு விபத்து - ஒருவரை காணவில்லை.

December 04, 2021
 களுத்துறை தெற்கு பொலொஸ்சாகம படகுத்துறையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் களுத்துறை கல்...Read More

இலங்கை கடற்கரையில் மேலும் ஒரு ஆணின் சடலம் மீட்பு.

December 04, 2021
  பேருவளை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் நேற்று (3) காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் கண்டெ...Read More

யாழில் துப்பாக்கி முனையில் ஊடகவியலாளர் மிரட்டல் - தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர், சட்டத்தரணி சிறிகாந்தா கண்டனம்.

December 04, 2021
 கடந்த 2ஆம் திகதி பருத்தித்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் ஜெ. சுலக்சன் துப்பாக்கி முனையில்...Read More

யாழில் மேற்கொள்ளப்படவிருந்த மின்னுற்பத்தி நிலைய திட்டத்தை கைவிட்ட சீனா.

December 04, 2021
  யாழ்.கடற்கரை பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க இலங்கையுடன், சீனா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்ந...Read More

04.12.2021 இன்றைய நாள் எப்படி.

December 04, 2021
மேஷ ராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளின் வருகையால் உ...Read More

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.

December 04, 2021
 இலங்கையை பசுமை நாடாக மாற்றுவதற்கு தேவையான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற...Read More

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய.

December 04, 2021
  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)  ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி நேற்று (03) பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார். அபுதா...Read More

ஈழத்து பெண்ணுக்கு ஐ.நா சபையில் கிடைத்துள்ள கெளரவம்.

December 04, 2021
  யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G....Read More

இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரை தீ வைத்து எரித்து கொலை செய்த பாகிஸ்தானியர்கள்.

December 04, 2021
  பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட போது, அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அங்கிருந்த நபர் ஒருவர் செல்பி எடுத்த ...Read More

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

December 03, 2021
  இலங்கையில் மேலும் 20 கொவிட் மரணங்கள் நேற்று(02) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில்...Read More

வடக்கில் நாளை பல பகுதிகளில் மின்வெட்டு - வெளியானது விபரம்.

December 03, 2021
  நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வடக்கின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த மற்றும...Read More

பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

December 03, 2021
  எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறையில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அர...Read More

இலங்கையில் மதுவால் ஏற்பட்ட மரணம் - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.

December 03, 2021
  மதுபோதையில் இருந்த இளைஞனின் வயிற்றில் யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் வெடி வயிற்றில் பட்டதில் சம்பவ இடத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்...Read More

யாழில் புகையிரதம் மோதி ஒருவர் பலி.

December 03, 2021
  யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் , பட்டா ரக வாகனம் ஒன்றை புகையிரதம் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழ...Read More

நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை லிட்ரோ எரிவாயு விநியோகத்திற்கு தடை.

December 03, 2021
 நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ல...Read More

03.12.2021 இன்றைய நாள் எப்படி.

December 03, 2021
மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்...Read More

யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கும் மனித சடலங்கள் - அச்சத்தில் மக்கள்.

December 02, 2021
 யாழ்.வடமராட்சி, சுப்பர்மடம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று கரையொதுங்கியுள்ளது. கடந்த ஆறு நாட்களுக்குள...Read More

யாழ்.வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் கொள்ளையடிக்கப்பட்ட பல இலட்சம் ரூபா.

December 02, 2021
  வட்டுக்கோட்டை காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்று இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பணம் க...Read More

முல்லைத்தீவில் புலிகள் புதைத்த தங்கத்தை தேடி வலை விரிப்பு.

December 02, 2021
  தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் வகையில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்ன...Read More

சிறுமி ஒருவருக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் நேர்ந்த கொடூரம்.

December 02, 2021
 மாத்தளையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுமிய...Read More

யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய குடும்பஸ்த்தருக்கு நேர்ந்த துயரம்.

December 02, 2021
  அம்பாறை - மஹஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்ப...Read More

இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய்த் தூளை கரைத்தூற்றி கொடுமைப் படுத்திய நபர் கைது.

December 02, 2021
  இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய்த் தூளை கரைத்து ஊற்றிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் மொனராகலை- ஒக்கம்பிட்டிய...Read More